இரண்டரை மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர்..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து மீது லோடுவேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து மீது லோடுவேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு...
போக்குவரத்து விதிகளை மீறினால் காப்பீட்டு கட்டணம் உயரும் என ஐஆர்டிஏ கூறியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் வாகன காப்பீடு இணைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஒருவர்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே நான்கு பெண்கள்...
சசிகலாவுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் முடிந்த சசிகலா இன்று விடுதலையானார். விடுதலை தொடர்பாக அவரிடம் விடுதலை பத்திரம்...
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற விதிக்கப்பட்ட தடையை நீக்கி அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக...
தமிழக கேரள எல்லைப் பகுதியான புலியூர் சாலையில் ஒரு வீட்டின் கிணற்றிலிருந்து தண்ணியுடன் பெட்ரோல் கலந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணசமூடு புலியூர் சாலை பகுதியில் கோபி...
கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து மறுசுழற்சி செய்யும் புதிய படகினை பிரான்சை சேர்ந்தவர் கண்டுபிடித்துள்ளார். டி சி கிளிநர்ஸ் என்ற குழுவை சேர்ந்த யுவான் என்பவர்...
சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு...
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல் துறைக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அமைதியாக போராடுபவர்களை தீவிரவாதிகள்,...
நாளை வேதா இல்லம் திறக்கப்பட இருக்கும் நிலையில் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி ஏற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்...
ஜெயலலிதா நினைவிடம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடமானது தற்போது முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் பிரம்மாண்டமாக நினைவிடம்...
சசிகலா நான்காண்டு கால சிறை தண்டனை முடிந்து இன்று காலை பத்து முப்பது மணி அளவில் விடுதலையாகியுள்ளார். விடுதலை பத்திரத்தை சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்...
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்மாதிரி என்று பாராட்டப்பட்ட கேரளா தற்போது அதிக பாதிப்புகள் உள்ள மாநிலமாக மாறியுள்ளது, பரிசோதனை மற்றும் நோய் உறுதி செய்யப்படும் சராசரி என்பது...
சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை அளவீடு செய்யும்...
அடுத்தடுத்து 27 பெண்களை கொலை செய்து தலைமறைவாக இருந்த ராம் என்ற சீரியல் கொலைகாரனை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பணம், நகைக்காக 16 கொலைகளை...
டெல்லியில் விவசாயிகள் பேரணி வன்முறையில் முடிவடைந்த நிலையில் அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். வன்முறையில் 86 காவல்துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ...
நடிகை டாப்ஸி தண்டால் எடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் டாப்சி தற்போது ராஷ்மி ராக்கெட் என்ற ஹிந்தி...
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று காலை 1 0.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிடம் காலை 9 மணி அளவில் காவல்...
இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி நாள்தோறும் இலவச தரிசனத்திற்கு 20,000 டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி...
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி ஆதாரங்கள் குறித்து குரல் எழுப்பப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மரியாதை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது....
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை நிகழ்ந்திருக்கும் நிலையில் எந்த பிரச்சினைக்கும் வன்முறை மூலம் தீர்வு காண முடியாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்...
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டு ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது....