--- --:--:-- --

Month: January 2021

நடிகர் விஜய் சேதுபதியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்..!

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவிற்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதியை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு உள்ளன.   ர்ரிப்பன் வெட்டி...

காங்கிரஸ் கட்சியின் அன்பை மதிக்கிறேன்..! ஆனால் கூட்டணி குறித்து பேச நேரம் இதுவல்ல..!

காங்கிரஸ் கட்சியின் அன்பை மதிப்பதாகவும் ஆனால் கூட்டணி குறித்து பேச நேரம் இதுவல்ல எனவும் மக்களின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் சார்பில் கிராமப்புற...

தனது 2 மகள்களையும் நரபலி கொடுத்த கொடூர பேராசிரியர்..!

சித்தூர் மாவட்டம் மதன பள்ளியை சேர்ந்த புருஷோத்தம நாயுடு பத்மஜா தம்பதியினர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். பேராசிரியர் தம்பதியினர் வழிபாடு,...

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அயலான் படப்பிடிப்பு நிறைவு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அயலான் அறிவியல் சார்ந்த படம் என்பதால் ஏராளமான கிராபிக்ஸ் வேலைகள் உள்ளன.   அந்த பணிகளை விரைவில்...

பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொலை..!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திருமண நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவரது தங்கையின் திருமணத்திற்காக அவரது நண்பர் தமிழரசன்...

கர்ப்பிணியை அழைக்க சென்ற ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது..!

கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்து வரச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் தவித்த சம்பவம் நடந்துள்ளது.   கடலூர் திருவந்திபுரம் தேவநாத...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் வருகிற 28 ஆம் தேதி திறப்பு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி திறக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம்...

வாட்ஸ் அப், மெசஞ்சர்க்கு பதிலாக மாற்று செயலிகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்..!

பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் க்கு மாற்றாக புதிய செய்திகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதாக பாதுகாப்புத் துறை...

தேர்தலையோட்டி தேமுதிக சார்பில் வரும் 30 ஆம் தேதி ஆலோசனை!

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்காக புதியதாக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என...

சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய 4 மாணவர்கள் கைது..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மூன்றாம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி துன்புறுத்தியதாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் ஆசனவாயில் வீக்கம் இருந்துள்ளது....

கூடுதல் தளர்வுகள் குறித்து வரும் 29ஆம் தேதி ஆலோசனை..!

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களோடு முதலமைச்சர் வரும் 29ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.   தமிழகத்தில்...

வருகிற ஒன்றாம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என்பது வதந்தி..!

வருகிற ஒன்றாம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படுவதாக கூறப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   ரயில்வே துறை அறிவித்திருப்பது...

அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் திரண்ட ஆசிரியர்கள்..!

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் பணியை இழந்தவர்கள் பணி வழங்ககோரி அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர். அமைச்சர் இல்லாததை அறிந்து...

மது போதையில் தகராறு – விஷ்ணு விஷால் அளித்த விளக்கம் என்ன?

மது குடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.   கோட்டூர்புரம் குடியிருப்பில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...

குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடி வென்றதே பெருமை..!

குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடி வென்றதை நினைப்பதே பெருமை என தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.   சேலம் மாவட்டம்...

அமெரிக்கா, பிரிட்டனை விட தடுப்பூசி போடும் பணியில் முந்தியது இந்தியா..!

இந்தியாவில் 8 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும்...

சினிமா பாணியில் ஒரு நாள் முதலமைச்சரான இளம்பெண்..!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் தௌலத்பூர் கிராமத்தை சேர்ந்த சிரிஷ்டி கோஸ்வாமி இளம்பெண்ணுக்கு ஒருநாள் முதலமைச்சர் பதவியை கொடுத்து சிறப்பித்துள்ளது அந்த...

31 முறை பரிசோதித்த போதும் கொரொனா தொற்று உள்ளதாகவே முடிவு..!

ராஜஸ்தானின் பாரக்பூரில் ஒரு பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரை 31 முறை பரிசோதித்த போதும் கொரொனா தொற்று உள்ளதாகவே முடிவு வந்துள்ளது.   பாரக்பூரைச்...

பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்..!

காஷ்மீரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான பனி...

பிரதமர் மோடி வெளியிட்ட நினைவு நாணயம்..! ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ்...

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும்..!

திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்காக சுமார் 10 ஆயிரம் டிராக்டர்களை விவசாயிகள் டெல்லியில் நிறுத்தியுள்ளனர். மத்திய அரசின்...

சிக்கன் மற்றும் முட்டையை இப்படி சாப்பிட்டால் பறவை காய்ச்சல் வராது..!

பறவை காய்ச்சல் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியுள்ள நிலையில் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பது குறித்து எஃப்‌எஸ்‌எஸ்‌ஏ‌ஏ எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்...

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்..!

திமுக ஆட்சிக்கு வந்ததும் உறுதியாக இருந்து போராடி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .திருத்தணியில் உள்ள அம்மையார்குப்பம்...

இந்திய வம்சாவளியினரை ஒதுக்கும் ஜோபைடன்..!

கடந்த அதிபர் தேர்தலின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்ற ஜோபைடன் பதவியேற்றுக் கொண்டார். இவர் தனக்கு பணிபுரிவதற்கு இந்திய வம்சாவளி சிலரைத் தேர்ந்தெடுத்து...

Right Menu Icon