--- --:--:-- --

இரண்டரை மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர்..!

10

ரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து மீது லோடுவேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி 50 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து புறப்படும் என்றார்.

 

பொலவக்காளிபாளையம் என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே லோடு ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மோதி விபத்தில் சிக்கி அரசு பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதியதில் சிக்கி உயிருக்கு போராடிய மோகன்தாஸ் என்ற பீகார் மாநில லோடுமேன் இரண்டு மணி நேரத்திற்குப் பின்பு ஈர்க்கப்பட்டார்.

 

விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த டிரைவர் சபரி பள்ளிப்படிப்பை அன்மையில் முடித்துவிட்டு உரிய பயிற்சி பெறாமல் லோடு வேன் ஓட்டி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon