--- --:--:-- --

Month: January 2021

திருப்பூர், அலகுமலையில் தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக “ஜல்லிக்கட்டு” திருவிழா சீறும் காளைகளை பிடிக்க திணறிய வீரர்கள்..!

திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறிவந்த  காளைகளை அடக்க இளம் காளையர்கள் திணறல்..   தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில்...

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி..!

நாடு முழுவதும் திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய...

மோடி வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகிறார்..!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகிறார் .டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் காவிரி...

மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்..! காரில் அதிமுக கொடி..!

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பத்து நாட்களுக்கும் மேலாக கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.   மருத்துவமனையில்...

உச்சிபுளியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் டிவிசன் சார்பாக உச்சிபுளியில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டத்தை கைவிட கோரியும்...

வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு..!

வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி...

பெண் ஊழியருடன் தனிமையில் இருந்த பாதிரியார்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருப்பதை பார்த்து விட்டதால் சமையல்கார பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

சசிகலா அதிமுகவில் இணைக்கப்பட வாய்ப்பே இல்லை..!

சசிகலாவை கட்சியை அதிமுகவில் இணைக்கப்பட வாய்ப்பே இல்லை என்பது 100% திட்டவட்டமான விஷயம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் கூறிய...

4 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களை கூறி அசத்தல்..!

சென்னை போரூர் அருகே 4 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களை கூறி அசத்தி வருகிறார்.   முதலிவாக்கத்தை சேர்ந்த 10 வயது...

அமெரிக்காவில் காந்தி சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காந்தி சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. டேவிட்ஸ் நகரில் உள்ள பூங்காவில் ஆறடி உயரத்திற்கு உள்ள காந்தியின் வெண்கல சிலையின்...

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி‌ஏ‌ஓ கைது..!

திருவள்ளூரில் விவசாய நில பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி‌ஏ‌ஓவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.  ...

பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை சரியே – வருமான வரித்துறை

ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகத்தை சசிகலாவிடம் விற்பனை செய்த விவகாரத்தில் உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரியே என வருமான வரித்துறை தெரிவித்தனர்....

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிரம்மாண்ட கோவில் திறப்பு..!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தலுக்காக நாடகமாடுகிறார் என்றும் அந்த நாடகம் மக்களிடத்தில் எடுபடாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த...

சசிகலா நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்..!

சசிகலா நாளை காலை 10 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இது குறித்த தகவலை விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது உடல் நலம்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலை படிப்புகள் நிறுத்தம்..!

மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலை படிப்புகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்டெக் பயோடெக்னாலஜி...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய போலீசார்..!

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டரில் ஒரு தீவிரவாதியை போலீசார் சுட்டு வீழ்த்தியதையடுத்து உடன் இருந்த 2 தீவிரவாதிகள் ஏகே 47 துப்பாக்கிகளுடன் சரணடைந்துள்ளனர்.   காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்...

கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன்..! குவிந்த ரசிகர்கள்..!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக அபாரமாக...

சசிகலாவை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது..?

கொரோனா அறிகுறிகள் நீங்கி சசிகலாவின் நிலை சீராக உள்ளதால் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு செய்ய உள்ளது.   ரத்த...

காந்தியை கொன்ற கோட்சே குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவு..!

காந்தியை கொன்ற கோட்சே தோல்வியடைந்த ஆர் எஸ் எஸ் காரன்என நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளா. மறைந்த தேசத்தந்தை காந்தியடிகளின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனால்...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த...

மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அலுவலர்கள் குறித்து விவாதிப்பது...

வேளாண் சட்டங்களை குப்பைத்தொட்டியில் வீசுங்கள்..!

விவசாயிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.   அதற்கு வன்முறையை தூண்டி விடுவது போல...

பிரீஃபையர் கேம் விளையாட விடாததால் சிறுவன் தற்கொலை..!

சென்னை பீர்க்கங்கரணையில் செல்போனில் விளையாட அனுமதிக்காததால் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.   காஞ்சிபுரத்தில் 11 ஆம் வகுப்பு படித்து...

9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர் எழுதியுள்ள கடிதம்..!

நெருக்கடியான சூழலில் நாடாளுமன்றம் தொடங்கியிருக்கும் நிலையில் 9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி...

Right Menu Icon