--- --:--:-- --

Month: September 2020

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் இடமளிக்க கூடாது- இந்தியா, அமெரிக்கா கூட்டாக எச்சரிக்கை..!

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் இடமளிக்க கூடாது என அந்த நாட்டுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன. பயங்கரவாத தடுப்புக்கான இந்திய அமெரிக்க கூட்டு நடவடிக்கைக் குழுவின்...

அர்ச்சகரை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்..!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த அர்ச்சகர்கள் மூவரை கொலை செய்துவிட்டு உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாண்டியாவில் உள்ள ஸ்ரீஅரகேஸ்வரர் கோவிலில்...

கொரொனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு சிகிச்சை மையயத்தை கதர் துறை அமைச்சர் திறந்து வைத்தார்..!

சிவகங்கை நகரிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கெசாரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதலாக சீரமைக்கப்பட்ட கட்டடத்தை சிறப்பு...

கைதான பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது..!

போதைப்பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து...

கோவையில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கட்டிடத்தொழிலாளி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது !!!

கோவை இருகூர் பகுதியைச்சேர்ந்த தம்பதியினர் கடந்த இரு தினங்களுக்கு முன் தங்களது 17 வயது மகள் மாயமானதாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு...

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு திருமணம் முடிந்துவிட்டதா..!

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியும் டாக்டர் ஒருவரின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி சஞ்சனா வீட்டில் போதை...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடைபெறும் கொரொனா பரிசோதனை..!

தமிழக சட்டப்பேரவை கூடுவதை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை...

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 63 வது நினைவு தினமான இன்று பல்வேறு கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்..!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் (பள்ளி ஆசிரியர்) ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்...

கோவையில் நடைபெற்ற இமானுவேல் சேகரனார் குரு பூஜை விழா. அ.தி.மு.க., தி.மு.க.,காங்கிரஸ், பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி !!!

இந்திய சுதந்திர போராட்ட களத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் தியாகி இம்மானுவேல் சேகரன். இவரது 63 ஆம் ஆண்டு குரு பூஜை...

காவல்துறை அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் நடந்த மோசடி..!

சென்னை காவல் துறையில் உதவி ஆணையராக உள்ள அதிகாரியின் பெயரையும், மேலும் சமூக வலை தளங்களில் இயங்கும் காவல்துறையை சேர்ந்தவர்கள் பெயரிலும் போலி முகநூல் கணக்கு தொடங்கி...

கவரிங் நகைகளை வைத்து நூற்றுக்கும் அதிகமான முறை தங்க நகை கடன் பெறப்பட்டது தொடர்பாக இருவர் கைது..!

சென்னை நந்தனத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில் கவரிங் நகைகளை வைத்து நூற்றுக்கும் அதிகமான முறை தங்க நகை கடன் பெறப்பட்டது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் உட்பட இருவர்...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மோட்டார் சைக்கிள்..! விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மோட்டார் சைக்கிள் ஆன கிர்டன் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தால் இந்தியாவில்...

தமிழகம் – கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை..!

தமிழகம் - கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழகம்-கேரளா இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து...

பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் சமந்தா..!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். தொழிலதிபர் ஆக மாறுகிறது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டைலான...

2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் மாணவர் சேர்க்கை இடங்கள் 20 சதவீதம் அதிகரிப்பு..!

2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் மாணவர் சேர்க்கை இடங்களை 20 சதவீதம் அதிகரித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது....

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி..!

மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினார். நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில்...

ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்களின் சிறை காவலை நீட்டிக்க சுங்கத்துறை தீவிர நடவடிக்கை..!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்களின் சிறை காவலை நீட்டிக்க சுங்கத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அவர்கள் மீது காபிபோசா...

காலில் துப்பட்டாவை கட்டிக்கொண்டு தென்னை மரத்தில் ஏறிய நடிகை சஞ்சனாசிங்..!

அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனாசிங். இவர் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் ஆண்களுக்கு இணையாக இருக்கும்....

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது..!

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் திடீர் மரணம் சக நடிகர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரையில் சிரிக்க வைத்த...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு அலைச்சறுக்கு விளையாடிய பெண்ணை கைது செய்த காவல்துறையினர்..!

ஸ்பெயினில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலில் அலை சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை...

பிரபல நகைக்கடை வாடிக்கையாளர்களை ஏமாற்றி விட்டதாக புகார்..!

சென்னையில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த பிரபல நகைக்கடை மாதாந்திர சேமிப்புத் திட்ட வாடிக்கையாளர்களை ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்த...

தளிர்மருங்கூர் கிராம கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு மீட்புப் படையினர்..!

தளிர்மருங்கூர் கிராமத்தில் அய்யனார் கோவில் ஊரணி உள்ளது இந்த ஊர்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 50 அடி ஆழம் உள்ள ஒரு குடி தண்ணீர் கிணறு...

எல்லையில் சீனா படைகளை குவித்து வருவது ஒப்பந்தத்திற்கு எதிரானது..!

எல்லையில் சீனா படைகளை குவித்து வருவது இந்தியா-சீனா இடையேயான ஒப்பந்தத்திற்கு எதிரானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்...

பொள்ளாச்சி பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம்.தரகர் உள்பட மூன்று பேர் கைது !!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகவேல்.அவரது மனைவி சுதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு...

Right Menu Icon