--- --:--:-- --

Month: June 2020

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு!

சென்னை மாவட்டத்தில் கொரொனா பரவலின் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தடையை மீறிய...

மேட்டுப்பாளையம் அருகே படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுத்தைக்கு தொடர் சிகிச்சை காரணமாக உடல் நிலையில் சற்று முன்னேற்றம் உள்ளதாக வனத்துறை அறிக்கை !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மோத்தேபாளையம் சென்னா மலைக்கரடுக்கு அருகில் அறிவொளி நகர் பகுதியில் முள்கம்பி வேலியில் சிக்கி படுகாயங்களுடன் 2 வயது பெண் சிறுத்தை பல...

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர்!

கிழக்கு லடாக்கில் உள்ள கேள்வன் பள்ளத்தாக்கு, பாங்காங் பகுதியாகிய எல்லை பகுதிகளில் இந்தியத் துருப்புகள் குவிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்த நிலையில் அதை தணிக்க இரு தரப்பு ராணுவ...

லடாக் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி சோகத்தில் மூழ்கிய கிராமம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (40). இவர் கடந்த 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள...

மதுரை மாவட்டத்தில் சிறுமிக்கு தொடர் பாலியல் சீண்டல் அளித்த முதியவர்!

மதுரை மாவட்டத்தில் 10 வயதான சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த 68 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அரசடி...

காலாவதியான ஹஜ் கமிட்டியை மாற்றி அமைத்தது தமிழக அரசு!

மாநில ஹஜ் கமிட்டியின் காலாவதி முடிவடைந்ததை அடுத்து தமிழக அரசு புதிய உறுப்பினர்களை நியமித்து ஹஜ் கமிட்டியை மாற்றி அமைத்துள்ளது.   இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட...

முன்கூட்டியே தனது ட்விட்டர் மூலம் தனது தற்கொலையை உணர்த்தியுள்ளாரா சுஷாந்த்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் கவர் படம் மூலம் முன்கூட்டியே அவர்...

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% கோரும் வழக்குகள் இன்று விசாரணை!

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.   மருத்துவம்...

கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்த பெண்….கண்ணாடி வயிற்றில் குத்தி உயிரிழப்பு!

வங்கியில் உள்ள கண்ணாடிக் கதவில் மோதியதில் வயிற்றில் வெட்டுக்காயம் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது. பெரும்பாவுர் பகுதியில் உள்ள வங்கிக்கு...

கல்விக் கட்டணம் கட்ட வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது புகார்..!

நீலகிரி மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை இந்த மாத இறுதிக்குள் செலுத்த...

ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது!

கொரோனா பரவலைத் தடுக்க ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து...

மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை..!

கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இன்றும், நாளையும் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம்...

சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்த ஃபெப்சி அமைப்பு அறிவுறுத்தல்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரசு பொது முடக்கத்தை அறிவித்திருப்பதால் வரும் 19 ஆம் தேதியிலிருந்து சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்துமாறு பெப்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.   சின்னத்திரை...

5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை!

கர்நாடகாவில் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடைவிதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த மாநில கல்வித்துறை வெளியிட்டிருக்கும்...

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பாக சபாநாயகருக்கு முதல்வர் கடிதம்!

11 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் சபாநாயகருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக...

மின் கணக்கீடு விவகாரம் தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

மின்சார அளவு கணக்கீடு குறித்து மின்சார வாரிய உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை...

12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம்! கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரொனா பரவல் சென்னையில் உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில் 12 நாட்களுக்கு பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து...

கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சங்கள் மோசடி.அரசு ஊழியர்கள் இருவர் கைது !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நிலை உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த துடியலூர் வடமதுரை பகுதியை சேர்ந்த பிரபு,...

மேட்டுப்பாளையம் அருகே படுகாயங்களுடன் சிறுத்தை மீட்கப்பட்ட சம்பவம்.தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு கண்காணித்து வருவதாக வனத்துறை தகவல் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோத்தேபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலையை ஒட்டி போடப்பட்ட முள்கம்பி வேலியில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டது.  ...

காவலரை தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

மது கடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய காவலர் மற்றும் ஊர்க்காவல் படை காவலரை தாக்கிய ஊராட்சி மன்ற...

எளிய முறையில் நடைபெற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் திருமணம்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பினராய் விஜயனின் மகள் வீணா இந்திய ஜனநாயக...

மதுரையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கக்கோரி முற்றுகை போராட்டம்

மதுரையில் கொரோணா பரிசோதனையை அதிகரிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எம்பி எம்எல்ஏக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.   நூற்றுக்கும் அதிகமான பரிசோதனை செய்ய வேண்டும் வெளி...

மாஸ்க் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.கொரொனா பரவலை கட்டுப்படுத்த நான்கு மாவட்டங்களில் மீண்டும் பொது...

இளைஞர் ஒருவரின் விலாவில் குத்தி மறுபுறம் வந்த கம்பி..! 6 மணி நேரம் போராடி மீட்ட மருத்துவர்கள்!

தஞ்சையில் இளைஞர் ஒருவரது உடலின் ஒரு புறம் குத்தி மறுபுறம் வந்த ஒரு கம்பியை 6 மணி நேரம் போராடி வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவக் கல்லூரி...

Right Menu Icon