--- --:--:-- --

Month: June 2020

ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா?

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள...

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஃபெயில் ஆன மாணவர்களும் பாஸ்!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு களில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அனைவரும் தேர்ச்சி தான் என தேர்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது...

லடாக்கில் நடந்த தாக்குதலில் 76 இந்திய ராணுவ வீரர்கள் படுகாயம்..!

லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த...

இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு H.ராஜா ஆறுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(40) இவர் தற்போது யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே பகுதியில் ராணுவ...

இந்திய எல்லை பகுதியில் வீர மரணம் அடைந்த வீரருக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

ராமநாதபுரம் மாவட்டம்| திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தை சேர்ந்த இராவ வீரர் ஹவில்தார் பழனியின் மனைவிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி...

இறந்த ராணுவ வீரர்களுக்கு மானாமதுரையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய எல்லையில், சீனாவுடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.   சமீபத்தில்...

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு.

ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் 30ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுகின்றன.   முழு ஊரடங்கை முன்னிட்டு 19ஆம் தேதி முதல் 30...

சிவகங்கை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கூட்டுபட்டா போடுவதைக் கண்டித்து,திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் கூட்டு சேர்ந்து பட்டா போட்டதை கண்டித்தும், அதை ரத்து செய்ய கோரியும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன...

இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே உள்ள கடுக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய எல்லையான லடாக் பகுதியில்...

காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவர்கள்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரெட்டியபட்டி சேர்ந்ததோழிகளான 16 வயது...

விளம்பரம் செய்து கஞ்சா வியாபாரம் ? மானாமதுரையில் பரபரப்பு !

உலக நாடுகள் முழுதும் கொரோனா அச்சத்தால் பீதியடைந்துள்ளது. பலரும் 2 வேளை உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை எதிரில்...

தாய்லாந்தில் ராட்சத பல்லியை விழுங்கிய மலைப்பாம்பு!

தாய்லாந்தில் மரமேறி பாம்பு ஒன்று பெரிய அளவிலான பல்லியை முழுமையாக விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. வடகிழக்குப் பகுதியில் உள்ள நகோன் ராட்ச சீமா என்ற இடத்தில் ஜி...

பொது முடக்கத்தால் வறுமையில் வாடிய ஊழியருக்கு உதவிய இர்பான் பதான்!

கொரொனா பொது முடக்கத்தால் வருவாய் இழந்து தவித்த சென்னையை சேர்ந்த காலனி தைப்பவருக்கு கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பண உதவி செய்துள்ளார். அதி தீவிர கிரிக்கெட்...

சீனா சைபர் தாக்குதலை தொடங்கியுள்ளதா…இந்தியா என்ன செய்ய போகிறது?

லடாக் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா, இந்திய அரசின் இணைய தளங்கள், ஏடிஎம் மையங்களை குறிவைத்து சைபர் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்திய எல்லையில் நுழைந்து கள்வன்...

பொறியில் சிக்கி சிறுத்தை பலியானது அம்பலம்! குற்றச்செயலில் ஈடுபட்டோரை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்ததுள்ள மோத்தேபாளையம் சென்னாமலை கரடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலை முள்கம்பி வேலியில் 2 வயதுள்ள சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு...

சென்னையில் இருந்து வந்த பெண்ணை கொரொனா அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றிய குடும்பத்தினர்!

சென்னையில் இருந்து தேனி வந்த பெண்ணை கொரொனா அச்சம் காரணமாக அவருடைய குடும்பத்தினரே வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லி நகரத்தை சேர்ந்த பெண்...

எதற்கும் தற்கொலை தீர்வாகாது எனக்கூறிய சிம்பு! சுஷாந்த் தனது நெருங்கிய நண்பன்!

எதற்கும் தற்கொலை என்பது தீர்வாகாது மன பலம் கொண்டு எந்த நிலையில் இருந்து எழுந்து நின்று விடலாம் என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். நடிகர்களான டாக்டர் சேது,...

கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்க வேண்டும்..!

தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதா, கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசு தான் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு...

4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்காது!

பொது முடக்கம் அமலாக உள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 5 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய...

கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டு‌கள் முழங்க உடல் நல்லடக்கம்!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலாமுரளி உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக குளுமையான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின்...

தமிழகத்தில் பிரபல கார் திருடன் சுரேஷ் கைது..!

தமிழகத்தையே கலக்கி வந்த பிரபல கார் திருடன் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டான். அவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல்...

சென்னையில் பொதுமுடக்க விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை!

சென்னையில் முழு பொது முடக்கத்தின் போது எந்தவித அனுமதியும் இன்றி வாகனங்களில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  ...

Right Menu Icon