டிவிட்டருக்கும் டிரம்ப்புக்கும் ஏற்பட்ட மோதல்!
தனது தளத்தில் நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரும் டுவிட்டர் சமூக வலைதளம் முதன் முறையாக அமெரிக்க அதிபரின் பதிவு ஒன்று நம்பகத்...
தனது தளத்தில் நம்பகத்தன்மை இல்லாத தகவல்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரும் டுவிட்டர் சமூக வலைதளம் முதன் முறையாக அமெரிக்க அதிபரின் பதிவு ஒன்று நம்பகத்...
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கோசா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர்கள் அஷரப் அலி-நிர்மலா பேகம் தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில் மும்தாஜ் பேகம் என்ற மகளும், ஒன்றரை வயதில்...
அனுமதிச் சீட்டு காலாவதியாகி சிறையிலிருந்த 61 இந்தியர்களை விடுவித்த சவுதி அரேபிய அரசு அவர்களை சொந்த செலவில் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. சவுதி அரேபியாவில் தங்கியிருப்பதற்கான அனுமதிச்சீட்டு...
சீருடை அணியாத சார்பு ஆய்வாளர் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி தோப்புக்கரணம் போடச் சொன்னதால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார் காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன். ...
இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கொரொனாவை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளிகள்...
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் கொரரோன விழிப்புணர்வு சிவகங்கை நகர் காவல் நிலையம் சார்பில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...
சிவகங்கை அருகே வாணியங்குடி கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜேஷ் முன்விரோதம் காரணமாக கஞ்சா வியாபாரியால் ஓட ஓட வெட்டிக் கொலை. உடலை கைப்பற்றிய சிவகங்கை...
மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் திருத்தணியிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல், 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்....
சிங்கப்பூர் சரக்கு கப்பலில் இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆழ்கடல் பகுதியில் தவறி விழுந்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏபிஎல் இங்கிலாந்து என்ற பெயர்...
கொரோனா பொது முடக்கம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு உள்ள நிலையில் வருமானமின்றி தவிப்போரின் நிலையை உணர்ந்து நாகையில் 20 வீடுகளுக்கான வாடகை தர வேண்டாம் என...
சச்சின் டெண்டுல்கர் தங்களது 25வது திருமண ஆண்டை முன்னிட்டு தனது குடும்பத்தினருக்காக தான் மாம்பழ குல்ஃபி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த 24 ஆண்டுகால...
சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த...
பெண்களை பாலியல் ரீதியாக மயக்கி உடனிருந்து பணம் பறித்த வழக்கில் காசி சிக்கியதை போலவே இன்னொரு இளைஞர் அறந்தாங்கியில் சிக்கியுள்ளார். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம்...
திருச்சியில் இன்ஸ்டாகிராமில் ஊரடங்கு தொடங்கியபோது ஆரம்பித்த காதல் ஊரடங்கு முடிவதற்கு முன்பாகவே தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். போலீசார் எச்சரிக்கை என்ன? ...
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி 6 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்...
நெல்லை வள்ளியூர் நான்கு வழி சாலையில் லாரி ஒன்று பக்கவாட்டுச் சுவரில் மோதியதில் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட விபத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது....
வாட்ஸ்அப் மூலம் உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
கடந்த 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் முகேஷ் குமார் என்பவர் இருசக்கர...
பிசிஎஸ் பட்டப்படிப்பு, பிகாம் பட்டப்படிப்புக்கு இணையானது என்று சான்று வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை செயற்...
கொரொனா பரிசோதனைக்காக தென் கொரியாவில் இருந்து கூடுதலாக ஒன்றரை லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளது. நாட்டிலேயே அதிக பரிசோதனை நடக்கும் மாநிலமாக உள்ள தமிழகத்தில் பரிசோதனை...
கொரொனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு இன்றையசூழலில் பல்வேறு விதத்தில் அனைத்து கட்சிகளும் உதவி புரிந்து வருகின்றனர் இந்நிலையில் எவ்வித பாகுபாடு இன்றி தனது...
மே 31-ஆம் தேதி பொது முடக்கம் நிறைவுபெற இருக்கும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில்...
மத்திய அரசின் பொது முடக்கத் திட்டம் தோல்வியை நோக்கி நகர்ந்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்து வருகிறார். டெல்லியில் காணொளி முறையில் செய்தியாளர்களிடம்...
சிவகங்கை மாவட்டம் தமறாக்கி அருகே கிளாதரி கிராமத்தில் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் சவுடு மணல் கொள்ளையில் ஈடுபடும் மணல் மாபியாக்களை கண்டித்து 100க்கும் மேற்பட்ட...