--- --:--:-- --

Month: May 2020

திருப்பத்தூர் அருகில் வெறி நாய்கடியால் 5 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூரில் வசித்து வரும் ராஜா என்பவரின் 5 வயது மகன் ராகுல் ராஜ். இந்த சிறுவனின் வீட்டின் முன்பு இரண்டு...

குரங்குகள் மீது கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்!

தாய்லாந்தின் குரங்குகள் மீது கொரொனா தடுப்பூசி சோதனையை தொடங்கியுள்ளது. தாய்லாந்து உருவாக்கிய தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது குரங்குகள் மீது சோதனை செய்யப்படுகிறது.  ...

மதுரையில் இன்று திருமணம் செய்து கொண்ட தம்பதி 420 ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினர்

மதுரை சமயநல்லூரில் புதுமணத் தம்பதிகள் , தங்கள் திருமண செலவை அன்னவாசல் திட்டத்திற்கு வழங்கியதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பிரியாணி உண்டு மகிழ்ந்தனர்....

மாவட்ட வாரியாக ஊழல்களை பட்டியலிட குழு அமைக்கப்படும்!

அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் திமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் மாவட்ட செயலாளர் , நாடாளுமன்ற...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் தெரிவிக்கும் வாழ்த்து..!

ரமலான் பண்டிகையை யொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் ரமலான் பெருநாளில் நாம் அனைவரும் சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை,...

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி!

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தொழிற்பேட்டை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில்...

கொரொனாவை ஒழிக்க உடலை பூமிக்குள் புதைத்து பூஜை..!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை ஒழிக்கப் போவதாக கூறி தூத்துக்குடியை சேர்ந்த சாமியார் சீனிவாசன் என்பவர் தனது ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் தனியாக சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்....

டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல்: அழைத்துச் சென்ற போலீஸ்

பொள்ளாச்சி அருகே உள்ள கொங்குநாட்டான்புதூரைச் சேர்ந்தவர் குமார். கட்lட தொழிலாளியான இவர், மதுக்கடைகள் முடப்பட்டதால் நீண்ட நாட்களாக மது குடிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால்...

காவல்நிலையம் அருகே சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்.!!

ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி காவல் நிலையம் அருகே உள்ள கனரா வங்கி வளாகத்தில் இருந்த சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு...

பாட்டி வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளை வெட்டிக் கொலை.!!

ராணிப்பேட்டை : அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி...

மணல் திருட்டை தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்.!!

வேலூர் : இரவு நேரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட சமூக நீதி மக்கள் கட்சி மாவட்ட தலைவரை தடுக்க முயன்ற தனிப்படை போலீசார் மீது பயங்கர தாக்குதல்...

எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் மரணம்..! கொரோனாவால் ஏற்பட்ட விபரீதம்..!

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவர் கொரோனாவால் இன்று இறந்தார்.பேராசிரியர் ஜே.என். பாண்டே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பகல் நேரத்திலேயே வெளியே வருவதை தவிர்க்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.   சென்னை,...

கொரோனவால் வேலை இல்லாததால் மீன்பிடித்து தொழிலுக்கு மாறிய தொழிலாளர்கள் !

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றில் சென்ற ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டது பின்னர் வைகை அணை அடைக்கப்பட்டதால் வைகையாற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிநின்றது அந்த பள்ளங்கில் மீன்கள் அதிகமாக...

பண்டைய மதுரையின் தலைநகராக கருதப்படும் மணலூரில் இன்று அகழாய்வு பணி துவங்கியது!

கீழடி 6ம் கட்ட அகழாய்வின்ஒரு பகுதியாக இன்று மணலூரில் அகழாய்வு பணிகள் தொடங்கின. கீழடியில் இதுவரை 5 கட்ட அகழாயவுகள் நடந்து முடிந்துள்ளன. கடந்த பிப்ரவரி 19ம் தேதி...

பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும். காரைக்குடியில் ஹெச். ராஜா பேட்டி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இவ்வாறு கூறினார். மேலும் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று பேசியிருக்கும்...

நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை!

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன், மருத்துவ பேராசிரியருமான கார்த்திக் திடீரென்று தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது...

நாளை ரமலான் தொழுகை முடிந்து கைகுலுக்கல், கட்டியணைத்தல் உள்ளிட்டவை கூடாது!

தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானையொட்டி ஒரு மாதமாக அவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.  ...

மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தாஜ் நிஷா என்ற பெண்ணுக்கு ரத்தம் வழங்கிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்

இராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் அன்பழகன் என்ற வாலிபர் இவர் தற்போது கொரோனா மற்றும் ஊரடங்கு நேரத்தில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பிரண்ட்ஸ்...

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14...

நாடுகளை நடுங்க வைக்கும் வெட்டுக்கிளி! இதனால் இந்தியாவும், பாகிஸ்தானும் சேர வாய்ப்பா?

காஷ்மீர் விவகாரம், எல்லை பிரச்சனை என்று பல்வேறு முரண்பாடுகளை கொண்டிருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்த இருப்பது ஒரு சிறு...

தண்டவாளத்தின் மீது கல்லை வைத்துவிட்டு….கல் உடையுமா? ரயில் கவிழுமா ? என இளைஞர்கள் செய்த விபரீத பந்தயம்!

ரயில்வே தண்டவாளத்தில் ஐந்தரை அடி உயரம் உள்ள கல்லை வைத்து ரயில் கவிழ்கிறதா அல்லது கல் உடைகிறதா என பந்தயம் கட்டி விளையாடிய இளைஞர்களை போலீசார் கைது...

வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கை ரத்து செய்ய கோரிக்கை!

தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்து இருக்கும் நிலையில் விசாரணை அமைப்புகள் ஏன் இன்னும் விசாரணையை முடிக்கவில்லை.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிலை என்ன?...

Right Menu Icon