மதுபோதையால் கொடூரம் நண்பனை குத்திக் கொன்ற இருவர் கைது!
திருச்சி அருகே மது போதையில் நண்பர்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். குலுமணி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது வீட்டில் அவரும் அவரது...
திருச்சி அருகே மது போதையில் நண்பர்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். குலுமணி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது வீட்டில் அவரும் அவரது...
பாலைவன வெட்டுக்கிளிகள் வழக்கமாக ராஜஸ்தான் எல்லையோடு முடிவடையும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள படையெடுப்பு 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளதால் அச்சம் நிலவுகிறது....
பொது முடக்கம் காரணமாக மும்பையில் நடைபெற்ற மகளின் திருமணத்தில் பங்கேற்க முடியாமல் காணொளி மூலம் பார்த்து ஆசிர்வாதம் வழங்கிய மதுரையை சேர்ந்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்....
நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால், திடீரென்று திருமணத்தை நிறுத்தியதால் அதிர்ச்சியடைந்த இளைஞர் திருமணம் செய்யவிருந்த பெண்ணை நண்பர்களோடு சேர்ந்து கடத்தியுள்ளார். கடத்தல் சம்பவத்தை போலீசார் சில மணிநேரங்கள்...
ஜார்ஜியாவில் காற்றில் பறந்து வந்த ஆமை கார் கண்ணாடியை பதம்பார்த்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. லேக்டோனியா என்பவர் சாவன்னா என்ற இடத்தில் தனது காரை ஓட்டிச் சென்று கொண்டு...
பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13 கோடி பேருக்கு 1.78 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு விநியோக்கப்பட்டுள்ளதாக மத்திய...
மதுரையில் தன் எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்றும் விதமாக அதனை கடித்துக் கொன்று தன் விசுவாசத்தை காட்டியிருக்கிறது செல்லப் பிராணியான நாய் ஒன்று. மதுரையில் கூடல் நகர்...
கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி...
பள்ளிகளைப் பொருத்த மட்டில் இணைய வழி வகுப்புகள் குறித்த பிரச்சினையில் அமைச்சரின் விளக்கத்திற்கு பிறகு தெளிவு கிடைத்துள்ளது. இணையவழி வகுப்புகளை எடுப்பதற்கு பள்ளிகளுக்கு தடை இல்லை என...
கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் இந்த மாதம் மின்சார கட்டணம் கூடுதலாக இருந்ததாக மின் நுகர்வோர் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கான விளக்கத்தை மின்வாரியம் தெரிவித்துள்ளது....
வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையான்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மணல்...
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தான். தெலுங்கானா மாநிலம்மேடக் மாவட்டத்தில் உள்ள...
கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டம்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை, தெற்கு பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி யின் மகன் மகாராஜன். இருவரும் கடந்த 18ந்தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்....
கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞர் காசி மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி புகார்கள் குவிந்து கொண்டே செல்லும் நிலையில் அவர் மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது....
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 4 ஆம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால்...
நீட் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின்...
மதுரையில் இளம்பெண் ஒருவருக்கு வேலை தருவதாக பாலியல் தொல்லை கொடுத்த தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.வறுமையால் பணிக்கு வந்த பெண்ணை மிரட்டி நிர்வாண படம்...
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் MA. முனியசாமி யின் தந்தையாரும், கழக மகளிரணி இணைசெயலாளர் கீர்த்திகா முனியசாமி யின் மாமனாருமான தூவல் ஆறுமுகதேவர் இறந்த செய்தி கேட்டு...
சிவகங்கையில் மணல் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சிவகங்கையில்...
பெரம்பலூரில் கள்ளக் காதலால் குடும்பத்தை பிரிந்து சென்ற செவிலியர் மீது அவரது கணவரும், மகன்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த கண்ணன், ஜெயா ஆகியோருக்கு...
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்தது போலவே பாலியல் மோசடி மன்னன் காசிக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர்....
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு தளங்களைக் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல...
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் புள்ளான் விடுதியில் கஷ்டப்படும் குடும்பத்திற்கு மாரியம்மன் நற்பணி மன்றம்...