திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட சேதம்!
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலை ஓரம் இருக்கும் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. குறிப்பாக...
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலை ஓரம் இருக்கும் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. குறிப்பாக...
மணிப்பூர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவானது. மயூரன் மற்றும் காக்சிங் நகரங்களுக்கு இடையேயான மையமாகக் கொண்ட நிலநடுக்கத்தால் மணிப்பூர்...
கொரோனா ஊரடங்கை மேலும் ஐந்து வாரங்களுக்கு நீடிக்க அனுமதி அளிப்பதாக இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது. ஜெயராம் தாக்கூர் தலைமையிலான மாநில பாஜக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில்...
திருச்சி மணப்பாறை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அது கொலையில் முடிந்துள்ளது. இந்த காரியத்தை செய்த 14 வயது சிறுவனின் பகீர்...
விமானத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்படாவிட்டாலும், அவர்கள் வீட்டில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியே...
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் முன்னதாகவே முடிவடைந்ததாக மத்திய நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதி முதல்...
உலகிலேயே கொடிய விஷம் வாய்ந்த ராஜநாகம் ஒன்றை இளைஞர் ஒருவர் குளிப்பாட்டும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏதோ வளர்ப்பு மிருகத்தை குளிப்பாட்டுவது போல ராஜநாகத்தை திறந்த வெளியில்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரொனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மருந்து எதுவும்...
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரொனா முன்னெச்சரிக்கையாக விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் உள்ளூர் சேவை...
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில்...
கேரளாவில் பாம்பு கடித்து இளம்பெண் இறந்ததாக கருதப்பட்ட சம்பவத்தில் திடுக்கிட கூடிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது. பாம்பை விலைக்கு வாங்கி வைத்து மனைவியை கொன்ற கணவனை காவல்துறையினர் கைது...
லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து உள்ளதால் இந்தியாவும் அங்கு படைகளை அதிகரித்துள்ளது. லடாக்கின் பல்வேறு பகுதியில் எல்லைக்கோடு அருகே தனது பகுதியில் சீனா...
இதய நோயால் பாதிக்கப்பட்ட பங்களாதேசை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய தேசம் கடந்து மதங்களை கடந்து மனித நேயத்துடன் உதவிய வேதாரண்யம் பகுதி...
தமிழகத்தில் விமான மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும், அங்கிருந்து அழைத்து வரவும் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது....
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரொனா பாதிப்பு குறித்த...
தாது மணல் கொள்ளையில் பல்லாயிரம் கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது, சொத்துக்காக தனது தம்பியையே கொல்ல முயன்றதாக, காவல்துறையில் புகார்...
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.ரெத்தினம்(வயது95). இவர் ஆன்மிக சொற்பொழிவாளர். இவருடைய மனைவி மங்களம்(90). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள்....
சிவகங்கை நகரை அடுத்துள்ள வாணியங்குடி ஊராட்சிக்குட்பட்ட கீழ்பாத்தி கண்மாயில் ஏராளமான மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை அடுத்துள்ள கீழ்பாத்தி கண்மாய்...
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை 2 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கி உள்ளது. முதலில் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. ...
ஊரடங்கு உத்தரவு வருகிற 31 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழு...
கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப்பூங்கா - காவியத்தில் விவரிக்கப்பட்ட மரங்களை கண்முண் நிறுத்திய காவல் கண்காணிப்பாளர். மதுரை மாவட்டம் கண்ணகி நடந்து சென்ற பாதையில்...
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. இதுவரை விசாரணை குறித்த...
சிவசேனா எம்.பி.யும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் சாம்னாவில் எழுதியுள்ள வாராந்திர கட்டுரையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி வாரணாசியில் 4...
இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு அதன்பின்னர் சூரியன் மறைவு வரை நோன்பு...