--- --:--:-- --

Month: February 2020

மலேசியா பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா..! பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பான “ரா”.?

மலேசியா நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மலேசியா மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து மலேசியாவில் அடுத்தது என்ன?...

கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கசிவகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள பழமையான கிணற்றில் மான் தண்ணீர் குடிக்க முயன்ற...

“அண்ணாத்த”..! ரஜினியின் புதிய படத்தின் பெயர் இது தான்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திற்கு "அண்ணாத்த" என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பொங்கல் வெளியீடாக தர்பார்...

எஸ்‌ஆர்‌எம் இல் படித்த பஞ்சாப் மாணவி விடுதியில் தற்கொலை?

செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி யில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பஞ்சாபை சேர்ந்த ஆசா என்பவர் எஸ்ஆர்எம்...

(நெகிழி)பிளாஸ்டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி! நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு !!!

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடி...

அப்துல்கலாம் முகம் வடிவில் நின்ற 700 மாணவர்கள்

கடலூரில் 700 மாணவர்களை கொண்டு அப்துல் கலாம் உருவம் வரைந்து காண்பிக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களிடம் அப்துல்கலாமின் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் வகையிலும்...

அரசு பேருந்து மோதி 5 மாத குழந்தை தலைநசுங்கி உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெற்றோரின் கண்முன்னே ஐந்து மாத ஆண் குழந்தை தலை நசுங்கி உயிரிழந்த...

ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி மாணவன் கைது...

பெண்ணும் பெண்ணும் காதல்! ஆணாய் மாறி திருமணம் செய்த பெண்!

மதுரை மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் சட்டக்குழு ஆணையம் சார்பில் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.   நாமக்கல்லில் உள்ள...

வெடித்து சிதறும் எரிமலை.. அச்சத்தில் பொதுமக்கள்!

மெக்சிகோ நாட்டிலுள்ள போபோ கட்பேட் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது. இன்று எரிமலை 5 ஆயிரத்து 426 மீட்டர் உயரம் உடையதாகும். மெக்சிகோவின் இரண்டாவது பெரிய ஏழுமலையானை...

மதுபானங்களை வீடு தேடி சென்று விற்கும் திட்டம்

வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தை கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2020 -2021 ஆம் ஆண்டுக்கான...

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி எல்லையில் உற்சாக வரவேற்பு 

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்....

கள்ளக்காதல்! தாயின் தவறான உறவால் 4 வயது சிறுவன் பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோணி பிரகாஷ், தீபா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற...

பெண் காவலரை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய சக காவலர்

விழுப்புரம் அருகே பெண் காவலரை காதலித்து ஏமாற்றிய சக காவலரை போலீஸார் கைது செய்தனர். ரயில்வே போலீசில் காவலராக பணிபுரிந்து வரும் கருங்காலிப்பட்டை சேர்ந்த சரத்குமார் என்பவரும்,...

45,000 ரூபாய்க்கு ஏலம் போன எலுமிச்சை பழம்!

ஈரோடு மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் பூஜைக்கு வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை 45 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.   ஈரோடு மாவட்டம்...

கருப்பு கொடி ஏற்றி சி‌ஏ‌ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சேலத்தில் பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...

பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரங்கள் கோவை, சென்னை..!முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்!!!

சேலம் செல்வதற்காக இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை ,சென்னை...

மாதவிடாய் காரணமாக ஊருக்கு வெளியே ஒதுக்கப்படும் பெண்களின் அவநிலை!

அனைத்து துறைகளிலும் தடைகளைத் தாண்டி தடம் பதித்து வருகின்றனர் பெண்கள். ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டிடத்தில் பெண்களை...

ஜெ. மரணம் தொடர்பான விசாரணை காலம் இன்றுடன் நிறைவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள்...

“இந்தியாவுக்காக இரவு பகல் பாராது உழைக்கிறார்!” பிரதமர் மோடியை ஏகத்துக்கும் புகழ்ந்த டிரம்ப்!!

இந்தியாவுக்காக எனது நண்பர் மோடி இரவு பகலாக உழைக்கிறார் என அகமதாபாத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏகத்துக்கும் புகழ்ந்து...

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் நிகழ்ச்சியாக மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமம் சென்று பார்வையிட்டார்.   இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்...

எங்கே..? எப்போது..?அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 2 நாள் இந்திய பயண நிகழ்ச்சி நிரல் இது தான்!!

இரு நாள் பயணமாக இந்தியா வந்து சேர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 2 நாள் பயண நிகழ்ச்சி நிரலை மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது....

ஜெயலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா..! ஜெ.சிலைக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர்...

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு நவாஸ்கனி எம்.பி., நிதியுதவி!!

இரண்டு தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சார்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் சேசு அலங்காரம்...

Right Menu Icon