--- --:--:-- --

Month: February 2020

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு..! என்.ஐ.ஏ.அதிகாரிகள் 20 இடங்களில் அதிரடி சோதனை!!

களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், கொலைக்கு முன் குற்றவாளிகள் தவ்பீக், அப்துல் சமீம் ஆகியோர் தங்கியிருந்த காயல்பட்டினம் வீடு உள்பட தமிழகம் மற்றும் கர்நாடகாவில்...

வெல்லிங்டன் டெஸ்டில் நியூசி., அபார வெற்றி..! இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே போராடிய இந்தியா!!

வெல்லிங்டனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து . இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வே இந்தியாவுக்கு பெரும்...

“பூமி உள்ளவரை புகழும் நிலைத்திருக்கும்!!” ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தினம்..! அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள...

முதன்முதலில் கண்டறியப்பட்ட கலர் கலர்…. வானவில் பாம்பு

அமெரிக்காவின் ஃப்ளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் ஓர்லெண்டாவிற்கு வடக்கே...

20 மாடுகளை பிடித்த அலங்காநல்லுரை சேர்ந்த அஜய் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு! கார் பரிசாக வழங்கப்பட்டது !!!

கோவை செட்டிப்பாளையத்தில் இன்று காலையில் இருந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஜல்லிக்கட்டில் 900 காளைகளும்,750 க்கும் மேற்பட்ட...

“கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்”..தமிழகத்துக்கு வரப்போவது இல்லை

கைலாசத்தை கட்டி முடித்து விட்டதாகவும், இனி தமிழகத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்பி ஓடி...

சி‌ஏ‌ஏவுக்கு எதிராக நீடித்து வரும் போராட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நீடித்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் படங்களை தோரணமாக வைத்த போராட்டக்காரர்கள் குடியுரிமை...

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர் மிஷ்கின்!

பாரம் திரைப்படத்திற்காக இயக்குனர் மிஷ்கின் சுவரொட்டி ஓட்டியுள்ளார். பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் பாரம். முதியோர் கருணை கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள...

சி‌ஏ‌ஏவினால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது

குடியுரிமை திருத்த சட்டத்தினால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் கேரள சமாஜத்தில்...

விஜயலக்ஷ்மி பற்றிய கேள்வியே கேவலமானது ….! சீமான் காட்டம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்றபோது கெடாத சட்ட ஒழுங்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராக செல்லும்போது மட்டும் கெட்டுவிடுமா என்று நடிகர் ரஜினிகாந்திற்கு...

விஜய் ரஜினியே வரும் போது திரிஷாவுக்கு என்ன வேலை?..எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்!

சினிமா விழாக்கள் விஜய்க்கு அரசியல் மேடையாக இருந்தாலும் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளக்கூடாது என்பது அஜித்தின் கொள்கை. அஜித்தின் கொள்கையை தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம்...

நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

அமெரிக்கா மற்றும் சென்னை தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்ல உள்ள சிறுமியை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 லட்சம்...

கழிவறையில் விழுந்த கார் சாவி! எடுக்க முயன்றவரின் கை சிக்கி கொண்ட பரிதாபம்!

மதுரையில் கழிவறையில் உள்ள குழாயில் விழுந்த சாவியை எடுக்க முயன்றவரின் கை குழாயில் சிக்கிக் கொண்டது. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நபரின் கையை வெளியில்...

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்கு என்ன அருகதை..? மு.க.ஸ்டாலின் கேள்வி!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்ட நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்கு அருகதையில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  ...

திமுகவில் மீண்டும் இணைந்தார் ராஜகண்ணப்பன்..!மதுரையில் நடந்த பிரமாண்ட இணைப்பு விழா!!

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். மதுரையில் மாநாடு போல் நடந்த இணைப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜகண்ணப்பன்...

விசுவரூபமெடுக்கும் கொரானோ வைரஸ் அச்சுறுத்தல்..! சீனாவில் “மிகப் பெரிய சுகாதார அவசர அவசர நிலை” பிரகடனம்!!

சீனாவில் கொரானோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரும் சுகாதார அவசர நிலையை அதிபர் ஜிஜின்பிங் பிரகடனம் செய்துள்ளார்.  ...

நாய்க்குட்டிக்காக கிணற்றில் விழுந்த சிறுத்தை!

மகாராஷ்டிராவில் கிணற்றில் விழுந்த சிறுத்தையும், நாய்க்குட்டியும் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் மீட்டனர். லந்தூர் பார் மாவட்டம் தென்மே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நாய்க்குட்டி...

10ம் வகுப்பு படித்துவிட்டு 10ஆண்டுகளாக மருத்துவம்..கைதான பெண்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு 10 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். ஆனத்தூர் கிராமத்தில் வசித்து...

முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஆசப்பட்டார்

"முந்தானை முடிச்சு" படத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சன் ஆசைப்பட்டதாக இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். பூதமங்கலம் போஸ்ட் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா...

திருச்சியில் 28 கல்லூரி மாணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை

திருச்சியில் மோதலில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி பிராட்டி ஊரில் உள்ள ஆக்ஸ்போர்டு...

கருணாநிதி திமுக.. இப்போது பிரசாந்த் கிஷோர் திமுக..! தலைவரும் மு.க.ஸ்டாலின் இல்லை.. பி.கே. ஸ்டாலின்…! அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்ததால் கருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாகி விட்டது. அதன் கட்சித் தலைவரும் மு.க.ஸ்டாலின் இல்லை; பி.கே (பிரசாந்த் கிஷோர் சுருக்கம்) ஸ்டாலின்...

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் பலியான சம்பவம்..! விசாரணை அதிகாரி நியமனம்!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..! தூத்துக்குடியில் 4 செ.மீ மழைப்பதிவு!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியியில் 4 செ.மீ....

விமானத்தில் ஸ்லீப்பர் பர்த்தால் சீட்டுக்கு சண்டை..!

விமானத்தில் பயணிப்போர் தங்கள் இருக்கையை ஸ்லீப்பர் பர்து போல கருதி பின்னால் இருப்பவர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என்று விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.   அமெரிக்கா ஏர்லைன்ஸ்...

Right Menu Icon