பெண்கள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த டிரைவர் கைது…!
சென்னை அயனாவரத்தில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அயனாவரத்தை சேர்ந்த இளம்பெண் தனது வீட்டு குளியலறையில் ஐந்தாம்...
சென்னை அயனாவரத்தில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அயனாவரத்தை சேர்ந்த இளம்பெண் தனது வீட்டு குளியலறையில் ஐந்தாம்...
உலகம் பேரழிவை சந்திக்கும் நிலை வந்தால் அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பிரம்மாண்ட பெட்டகத்தில் லட்சக்கணக்கான தானிய வகை விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. ...
ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக...
சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக மதுரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறார் ஆபாச பட விவகாரம் தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட...
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின்போது ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என தேர்வுத்துறை நினைவூட்டி உள்ளது. 10,...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விதிமுறைகளை மீறி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....
செல்போன் மூலமாக ஏடிஎம் எண்ணை பெற்று நூதன முறையில் கொள்ளையடித்து வந்த கும்பலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். செல்போன் செயலி மூலம் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளது...
ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிசாட்-1...
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடங்கி ஓராண்டு ஆகியிருக்கும் நிலையில் வழக்கின் நகர்வுகள் மற்றும் தற்போதைய நிலை என்ன? கடந்தாண்டு பொள்ளாச்சி கிழக்கு...
நவீன தொழில்நுட்ப உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அது சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்...
பரபரப்புகளுக்கும் விருவிருப்புகளுக்கும் சிறிது பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல் மகேந்திர சிங் தோனியின்...
சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பெர்க் அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மலாலாவை சந்தித்தார். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவரும் தங்களுடைய...
அமைதிப்பூங்காவாக உள்ள இந்திய நாட்டை பாஜக திசைத் திருப்புவதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்...
பாஜக ஆதரவுடன் ஆட்சி நடைபெறும் பீகாரில் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைபடுத்த போவதில்லை என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிஏஏ என் ஆர் சி...
டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும், இதற்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் தான் பொறுப்பு எனவும் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் இடைக்கால...
கூட்டணி தர்மப்படி தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குமாறு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஓபனாக வேண்டுகோள் விடுத்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்துள்ளார். ...
பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ந் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப் பேரவையில், 2020-20...
மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும்...
டெல்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனம் தான் காரணம் என்றும், வன்முறை வெடித்த போது அதனை தடுக்காமல் யாருக்காக போலீஸ் காத்திருந்தார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியுள்ளது....
சீனாவில் குலை நடுங்கச் செய்துள்ள கொரானோ வைரஸ், அண்டை நாடுகள் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தை 3 மாதத்திற்குள்...
பழவேற்காடு ஏரியில் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது புகார் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. சுண்ணாம்பு குளத்தை சேர்ந்த வீரம்மாள் அவரது மனைவி...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இருவரும்...
சென்னை போரூர் அடுத்த காட்டுப்பாக்கத்தில் பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சிலர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாடபாக்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கட்டுமான நிறுவனம்...
புதுச்சேரியை அடுத்த பெரியகோட்டை குப்பத்தை சேர்ந்த ராகவன் ஹைதராபாத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தான். அவனும் சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த செவிலியராக பணிபுரிந்து வந்த அருணாவும்...