--- --:--:-- --

Month: February 2020

லைகா நிறுவனத்திற்கு கமல்ஹாசன் கடிதம்!

படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் செட்டில் நடந்த...

திருப்பூா், திருஅவினங்குடி கருமாரியம்மன் கோயிலில் மாசிமாத திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவபட்டி திருஅவினங்குடி நகரில்  பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் திருக்கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுத்தோறும் மாசி மாதத்தில் பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம். இதேபோல் இந்த...

அமெ., அதிபர் டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடி கூறியது இதுதான்!!

அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பாடு குறித்து டிரம்ப்புடன் ஆரம்ப கட்ட பேச்சு நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.   இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று...

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சரித்திரம் படைப்போம் மோடியுடனான சந்திப்புக்குப் பின் டிரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம் என பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் டொனால்டு டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.   இந்தியாவுக்கு 2 நாள் அரசு...

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..! தலைமை நீதிபதி அவசர ஆலோசனை!!

உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் ஆறு நீதிபதிகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது...

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் : ஒத்தி வைக்கப்பட்ட பதவிகளுக்கு மார்ச் 4-ந் தேதி தேர்தல்..! தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு மார்ச் 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ...

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம்..! நேரில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு அளித்தது விசாரணை ஆணையம்!!

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் முன் நேரில்...

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி., இடங்களுக்கு மார்ச் 26-ல் தேர்தல்..! திமுக, அதிமுகவில் யோகம் யாருக்கு..?

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக் களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த இடங்களுக்கு மார்ச் 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   நாடு...

டெல்லி ராஷ்டிரபதி பவனில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் முப்படை அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.  ...

டெல்லியில் இன்றும் கல்வீச்சு சம்பவங்களால் தொடர்ந்து பதற்றம்..! பலி எண்ணிக்கை 5 ஆனது!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இன்றும் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று பதற்றம் நீடிக்கிறது.வன்முறை சம்பவங்களால்...

ராமநாதபுரத்தில் தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடக்கம்!!

ராமநாதபுரம் மாவட்டம் இத்திஹாத்துல் நவ்ஜஹான் முஸ்லிம் சங்கம் (ஐ என் எம் எஸ்) சார்பில் 31-ம் ஆண்டு தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி பெருங்குளம் கால்பந்தாட்ட...

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு திடீர் மூச்சுத்திணறல்..! அப்போலோவில் அனுமதி!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திடீர் மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   திமுக மூத்த தலைவர்களில்...

தாஜ்மகால் கட்டப்பட்ட பின் முதன் முறையாக… ஷாஜஹான், மும்தாஜ் கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு “பளிச்”! டிரம்ப் வருகை தான் காரணம்!!

உலக அதிசயமான தாஜ்மகால் கட்டப்பட்டு 370 ஆண்டுகள் முடிந்த நிலையில், உள்ளே அமைந்துள்ள ஷாஜஹான், மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு முதன்...

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்திற்கு ஸ்டாலின் திட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அடுத்த மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக...

சர்ச்சையில் சிக்கியுள்ள மாஃபியா திரைப்படம்

துருவங்கள் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். தற்போது குறியீடு சிக்கலில் சிக்கியுள்ளார். மாபியா படத்தில் கதாநாயகனாக அருண்விஜய் போதை...

மனைவியை கொன்று நாடகம்… கணவர் – காதலி தற்கொலை !

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் கடூர் பகுதியை சேர்ந்த பல் மருத்துவர் ரேவந்த். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 7 மாத கைக்குழந்தையும், 5 வயதில் மகனும்...

கண்களை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டில் இருக்கும் எண்ணை சரியாக சொல்லும் மாணவி!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்துள்ள கமலாவதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பவித்ரா என்பவர் தான் தனது கண்களைத் துணியால் மூடிக்கொண்டு உள்ளதை உள்ளபடியே அடையாளம்...

பெண்ணை கேலி செய்ததால் விடுதிக்குள் நுழைந்து பொருட்களை தாக்கிய மர்ம கும்பல்!

கர்நாடகாவில் பெல்காம் பகுதியில் இயங்கி வந்த ஆண்கள் விடுதிக்குள் நுழைந்த 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. அப்பகுதியில் உள்ள பெண்...

படத்திலிருந்து மிஷ்கின் விலகல்! இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஷால்!

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியுள்ள நிலையில், படத்தை நடிகர் விஷாலை இயக்கவுள்ளார். துப்பறிவாளன் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வந்தது....

சென்னை ஆட்சியரை, சேலம் மாவட்ட ஆட்சியர் என்ற அமைச்சர்! தூங்கி வழிந்த சமூகப் பாதுகாப்புத் துறை ஆணையர்

சென்னையில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முதிர்வு தொகையை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார். சாலிகிராமத்தில் நடைபெற்ற...

பெண்களிடம் ஆபாச பேச்சு! வங்கி மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம்!

கோவை சிங்காநல்லூரில் ஆந்திரா வங்கி மேலாளர் இளங்கோவனை சிலர் சாலையில் இழுத்து வந்து தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வங்கிக்கு நேற்று மதியம் பாரத இந்து பரிவார்...

சேலத்தில் 6 டன் ரசாயன வாழைப்பழங்கள் பறிமுதல்

சேலம் சின்னக்கடை வீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் எர்த்தோ ஃபார்ம் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் எடையிலான வாழைப்பழங்கள்...

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : டெல்லியில் வெடித்த வன்முறையால் பதற்றம்..! போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பலி!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெல்லியில் பல நாட்களாகவே போராட்ட்ங்கள் நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகையின் போது வட கிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்துள்ளது....

பெங்களூரில் பரபரப்பாக விற்கப்படும் ஐஸ்கிரீம் தோசை

பெங்களூரில் சாலையோர உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் தோசைக்கு முழு மதிப்பெண்கள் அளிப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும்...

Right Menu Icon