--- --:--:-- --

Month: July 2019

தமிழும் சமஸ்கிருதமும் கலையின் இரண்டு கண்கள் : தான் சொன்னதில் என்ன தவறு- மாஃபா பாண்டியராஜன்

தமிழும், சமஸ்கிருதமும் பாரதப்பாண்பாட்டின் இரு கண்கள் என்று நான் சொன்னதில் என்ன தவறு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மை குறித்து 12 ஆம்...

மாக்கோலம்… தோரணம்… வண்ண விளக்கு அலங்காரம்! ஆண்டுவிழா கொண்டாடி அன்பு பரிமாறிய காவல் நிலையம்!!

வாசலில் மாக்கோலமும், வண்ண பலூன்களும் ஈர்க்கின்றன. இரவில் வண்ண விளக்குகளால் அந்த வளாகமே ஜொலிக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் அலங்கரிக்கப்பட்டு பொலிவுடன் உள்ளது அந்த கட்டடம். இது ஏதோ...

பேத்தியை தனியே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை!

கன்னியாகுமரியில் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியை சேர்ந்தவர்...

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், 'நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு...

வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5 – பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு...

குப்பைத்தொட்டியில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை கொண்டு புதிய முயற்சி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, குப்பைத்தொட்டியில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை கொண்டு, சிறுவர்களுக்கு செயற்கை கைக்கால்களை உருவாக்கி வருகிறது.ஆஸ்திரேலியாவில் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வரும்...

கிறிஸ்தவர்களுக்கென சமூக,பொருளாதார அரசியல் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் – அகில இந்திய கத்தோலிக்க சங்கம் கோரிக்கை

சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கென சமூக,பொருளாதார அரசியல் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என அகில இந்திய கத்தோலிக்க சங்கத்தின் தமிழ் மாநில பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய...

வயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

விளையாட்டுக்காக சக நண்பர்கள் வயிற்றுக்குள் காற்று நிரப்பியதால் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நேற்று விடுமுறை தினம் என்பதால்...

கோவையில் மாநில அளவிலான யோகா போட்டி

கோவையில் 3வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.கோவை நீலாம்பூர் டெக்லதான் மைதானத்தில் ஆனந்தம் யோகா சார்பில் 3வது மாநில அளவிலான யோக சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது...

தனுஷின் D39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தனுஷின் நடித்து வரும் D39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்....

இன்சூரன்ஸ் பணத்துக்காக தாய் தந்தையைக் கொலை செய்த நபர்!

ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தாய் தந்தையைக் கொலை செய்துள்ளார் நாராயண ரெட்டி எனும் நபர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓங்கோல் எனும் பகுதியில் வசித்து வருபவர்...

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு 25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் கோவையில் இருந்து புறப்பட்டது

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் கோவை சிஎம்எஸ் கல்லூரி சார்பில் 25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் அக்கல்லூரியில்...

சி.எஸ்.ஐ. தேவாலய தலைவர் பதவி விலக கோரி திருமண்டல உறுப்பினர்கள்,மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை போத்தனூர் சி.எஸ்.ஐ. தேவாலய தலைவர் பதவி விலக கோரி திருமண்டல உறுப்பினர்கள்,மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு.கோவை,போத்தனூர்,பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் ஆலயத்தலைவராக கெர்சோம்...

பிக்பாஸ் ஹோம் மேட்ஸ்க்கு அடுத்த ஆப்பு! லாஸ்லியா செய்த காரியம்

பிக்பாஸ் சீசனில் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யும் முறையில் அதிரடியான மாற்றத்தை நிகழ்ச்சிக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு...

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தார்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டார்.கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய...

காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம்

கோவை, போத்தனூர் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம் நிறைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கோவை போத்தனூர் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலய கோவில் கும்பாபிஷேகம்...

சிவகார்த்திகேயனின் ” ஹீரோ” படம் டிசம்பர் 20 இல் ரிலீசா?

விஷாலின் இரும்புத்திரை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கு ம் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் இசை . எடிட்டராக ரூபன் மற்றும்...

கர்நாடகா சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார்

கர்நாடகா சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், நேற்று மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏ,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்...

சி‌பி‌எஸ்‌சி மாணவர்களுக்கு புதிய விதிமுறை! வருகை பதிவேட்டில் சதவீதம் கம்மியா இருந்தால் அவ்ளோ தான்!

சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்கள் வருவைப் பதிவு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்கள் குறித்த அறிக்கையை பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக சிபிஎஸ்இ வாரியத்துக்கு,உரிய ஆவணங்களுடன் அனுப்பி...

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர்...

பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் கார் விபத்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் குற்றச்சாட்டிய பெண் பணித்த கார் விபத்திற்கு உள்ளானதில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் இறந்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னவ்...

இராமநாதபுரம் மாவட்ட தமுமுக., மமக., பொதுக்குழு கூட்டம் இன்று மாலை தனியார் மஹாலில் நடைபெற்றது

தமுமுக., மாநில பொதுச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் பட்டாணி மீரான், பரக்கத்துல்லா, அப்துல்லா, ரைஸ் இப்ராஹிம் ஆகியோர்...

வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு

சூலூரில் அதிகாலை நேரத்தில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் சூலூர் அருகே வெள்ளலூர்...

தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத ஜெ,.! வேலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு!!

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்அப்போது அவா் பேசியதாவது:-   கடந்த ஏப்ரல் மாதம் இந்த தேர்தல் நடத்திருந்தால் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில்...

Right Menu Icon