இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 33- வயது இளைஞர் நீதிபதி ஆகிறார் !
அரசு பதவிகளில் உயர் பதவியாக கருதப்படும் நீதிபதி என்பது சமூகத்தில் மதிப்புமிக்க உயர்பதவியாகும். இப் பதவியை 33 வயதில் கீழக்கரையை சேர்ந்த நாகேந்திரன் அவர்களின் மகனார் சிவபழனி...
அரசு பதவிகளில் உயர் பதவியாக கருதப்படும் நீதிபதி என்பது சமூகத்தில் மதிப்புமிக்க உயர்பதவியாகும். இப் பதவியை 33 வயதில் கீழக்கரையை சேர்ந்த நாகேந்திரன் அவர்களின் மகனார் சிவபழனி...
கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வரவேற்பு விழா சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில்...
சென்னை ஆவடி அடுத்த அந்தோணி நகரை சேர்ந்த ராஜேந்திரன்,செந்தமிழ் செல்வி தம்பதிக்கு 7 வயதில் கார் முகிலன் என்ற மகனும் 4 வயதில் ஷண்மதி என்ற மகளும்...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ஒவ்வொரு துறையும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழர்களுக்கான கொண்டிருக்கிறது. அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், பயங்கரவாத இனவெறி தாக்குதலை தடுக்க உலக நாடுகள் முன் வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர...
தமிழக காவல் துறையில் சட்டம்- ஒழுங்கு,குற்றம் மற்றும் போக்குவரத்து என மூன்று முக்கிய பிரிவுகள் இயங்கி வருகிறது.இதில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையிறையினர் போக்குவரத்தை...
இந்தியா எதிர் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் வேலைவாய்ப்பின்மையும் ஒன்று. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் பட்ஜட்டில்...
தமிழகம் முழுவதும் 61 ஐபிமஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபி அறிவிக்கப்பட இருக்க கூடிய சூழ்நிலையில்...
கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையத்தில் கிராம சபை கூட்டத்தில் விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க கூடாது என அளித்த மனுவின் அடிப்படையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை...
கூடங்குளம் கிராம சபை கூட்டத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானத்தை முதலில் அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பொது மக்கள்...
இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தி வரும் இளம் பருவத்தினருக்கும், ஐடிய துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கும் புது வகையான நோய் தாக்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள்...
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்று ஆகும். இதில் தமிழகத்தை இந்தியா முழுவதும் உற்று நோக்கும் வகையில் அமைத்தது. ஏனெனில்...
ஒவ்வொரு ஆண்டும் மே 1 தொழிலாளர் தினத்தன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கோவையில் சூலூர்,கரூரில் அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் உள் நோயாளிகள்...
மருத்துவகுணம் கொண்டது மல்லிகைப் பூ. வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இன்று காலை 10 மணிக்கு சட்ட பேரவை கூடியதும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்...
சென்னை அருகே 4 வயது சிறுமியை கொலை செய்து கழிப்பறையில் மறைத்து வைத்திருப்பதாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரை...
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கோஷம் எழுப்பிய கராத்தே தியாக ராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? அதே கருத்தை வலியுறுத்திய கே.என்.நேரு மீது...
மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாட தேனியை சேர்ந்த ஒருவர் கை இல்லாத இளைஞர் தேர்வு ஆகியுள்ளார். தேனி மாவட்டம் கோட்டூரை...
கழிவு நீரை மறு சுத்திகரிப்பு செய்தால் தான் தொழிற்சாலைகள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இனிமேல் அனுமதி அளிக்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை...
உலக அளவில் இங்கிலாந்து, கலிபோர்னியா , இஸ்ரேல், அபுதாபி ஆகிய நாடுகளில் மட்டுமே அதிக அளவில் பேரீச்சை உற்பத்தி செய்யபடுகிறது. இவை தாவரவியல் ஆய்வு கூடகங்களில் திசு...
துருக்கியில் இஸ்தான்குல் மாவட்டத்தில் உள்ள ஃபட்டி எனும் நகரில் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் குழந்தையை 17 வயது இளைஞர் ஒருவர் பாய்ந்து சென்று கைகளில்...
இரண்டாம் உலக போருக்கு பிறகு இந்தியா ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க...