திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சவாரி எடுப்பது தொடர்பாக இருதரப்பு ஆட்டோ சங்கத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது.
அப்பொழுது ஒரு தரப்பு ஆட்டோ சங்கத்தின் பெயர் பலகையை மற்றொரு தரப்பினர் அப்புறப்படுத்தினார். அப்பொழுது இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..!
நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!
அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
கர்ப்பிணிகள் இறப்பு விவகாரம்.. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் விளக்கம்..!
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் படுகொலை..!