வாழைத்தோப்பில் பணியாற்றிய 2 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் வாழை தோப்புக்கு பணிக்கு சென்ற இரு பெண்கள் அங்கு கிடந்த மின்சார கம்பிகையை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





