கட்டைகள் கற்களால் தாக்கி கொண்ட இருதரப்பினர்..!
திருச்சி பொன்மலை பட்டியில் இரு வீட்டார் இடையேயான தகராறில் கட்டைகள் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த இருதரப்பு வீட்டாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





