மதுரையில் பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம்..!
மதுரையில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கல்பாளத்தில் பள்ளி மாணவர் ஒருவரை பத்துக்கும்...
மதுரையில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கல்பாளத்தில் பள்ளி மாணவர் ஒருவரை பத்துக்கும்...
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் கடந்த ஐந்து மாதங்களாக...
திருச்சியில் கழுத்தில் வெட்டுப்பட்ட காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் 65 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பச்சையம்மாள் என்ற பெண் குடிசை...
மதுரை செல்லூரில் நாம் தமிழர் கட்சயின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலசுப்ரமணியன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடை பயிற்சி சென்ற பாலசுப்பிரமணியனை சுற்றி வளைத்த மர்ம...
மதுரை மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமனாரை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். லட்சுமணனின்...
சென்னையில் தங்க சாலை மேம்பாலத்தில் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, வள்ளலார் நகர் மேம்பாலத்தின் மீது...
சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி திருமலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர். ஆம்ஸ்ட்ராங் கொலை...
சென்னையில் இருந்து கரூருக்குச் சென்ற அரசு விரைவு பேருந்தில் மழை நீர்மூழ்கியதால் ஜன்னலோர பயணிகள் நின்று கொண்டே பயணித்ததாக பயணி ஒருவர் எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்....
சென்னையில் கன மழையால் சாலையில் நிலை தடுமாறி விழுந்த இளம் பெண் லாரி மோதி உயிரிழந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேசன் தனது சகோதரி...
சென்னையில் லாரிக்குள் பாம்பு புகுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மதுரவாயில் பகுதியில் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ...
கோவை காரமடையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த நபரின் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தங்கி துடைப்பம் பெற்று வந்த மூதாட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலூர்...
சென்னை நீலாங்கரை குப்பம் கடற்கரையில் பதினொன்றாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். அவரை மீனவர் ஒருவர் காப்பாற்ற முயன்ற பொழுது மாணவர் பிழைக்கவில்லை. நீலாங்கரை...
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரயில் என்ஜின் சோதனை ஓட்டத்தின் பொழுது எஞ்சின் மோதி உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். புளியகுளம்...
சென்னை விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் நோக்கி நேற்று மாலை புறப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்திலேயே ரயிலுக்கு...
சென்னை பள்ளிக்கரணை அருகே ஏரியில் கார் மூழ்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ரேடியோ சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நாராயணபுரம் ஏரியில் தலை குப்புற...
சென்னை தண்டையார்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்த பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவன் மற்றும் உதவியாக இருந்த பெண் போக்சோ சட்டத்தில் கைது...
மதுரையை அடுத்த ஒத்தக்கடையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக சுற்றித்திரிந்த மாடு கொம்பால் முட்டி தள்ளியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். திடீரென மிரண்டு ஓடிய...
சென்னை வியாசர்பாடியில் தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து விலை உயர்ந்த லைஸன்ஸ் மற்றும் மெமரி கார்டு வைத்திருந்த கேமரா திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்....
கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் நெசவாளர் காலனி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் ஒர்க்ஷாப் பெயிண்டிங் என கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளார். தங்கராஜிற்கு...
சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குளித்துக் கொண்டிருந்த நபர் திடீரென அலைகளில் இழுத்து செல்லப்பட்டு உயிருக்கு போராடினார். அப்பொழுது அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த...
திருச்சியில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நொறுங்கி சேதமடைந்தன. திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னலில் ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில்...
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பவுத்த முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 8 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலத்தில்...
சென்னை ஆவடியில் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடைக்காரரின் கழுத்தில் இருந்த பதினைந்து சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றதாக கூறி...