டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை..!
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு...
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு...
மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவலர்களான பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து...
திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு திமுக உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருச்சி மாநகராட்சி 64 வது வார்டு...
2022 ஆம் ஆண்டு கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம், கோவை மாநகரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஜமேசா முபின்...
திருவேற்காடு நகராட்சி நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல் மெத்தன போக்கோடு இருக்கும் திமுக அரசை கண்டித்து, 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில்,...
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக...
காவல்துறையினரின் சித்திரவதை மரணங்களைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதன் தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில், ஜூலை 12இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல்...
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க- அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம்...
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. தமிழக...
கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தெலுங்கு தேசம் கட்சியின்...
சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ஆயில் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் காலை 5 மணியளவில் தீ பற்றியது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர்,...
மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. ஆனால், தனியார் பேருந்து மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பேருந்து...
கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர்...
நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், சென்னையில் வழக்கம்போல பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன. நீண்டகாலம் போராடிப்பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும்...
சென்னை பனையூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணியின் கரத்தினை வலுப்படுத்த துணை நிற்க வேண்டும் என்பன உள்ளிட்ட...
திருச்சி லால்குடி அருகே விரகாலூரில் ஸ்டேன் சுவாமி சிலையை கனிமொழி எம்.பி. நேற்று மாலை திறந்துவைத்தாா். லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காகத் துறவு மேற்கொண்டு,...
கோயம்புத்தூரில் பரபரப்பான மேட்டுப்பாளையம் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, காரை ஓட்டிச் சென்ற அதன் உரிமையாளர்...
சென்னை, தரமணியில் ரூ.40 கோடியிலான 'தமிழ் அறிவு வளாகம்' கட்டுமானப் பணிக்கு CM ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து...
சென்னை அடையாறு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 500 மீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப...
சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள்...
சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில...
மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 1,853 கோடி ரூபாயில் 46.7 கி.மீ தூரம் 4 வழிச் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை...
சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, கட்டிடங்களின் வகையைப் பொறுத்து ரூ.10,000 முதல் ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு...
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்தில் பயணிகளுக்கான நீண்டகால கோரிக்கையாக இருந்த இலவச வைஃபை சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி, வெளிநாட்டவர்களுக்குப் பெரும் உதவியாக...