--- --:--:-- --

மண்டலம்

கிழக்கு கடற்கரை சாலையில் உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது....

ஆண்டவர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒற்றை யானை!

கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென் கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில், வனப்பகுதியுடன் இணைந்துள்ளது. இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு...

கோவையில் மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை

கோவை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு, ஆயுதங்கள் பதுக்கல் உள்ளிட்டவை...

சென்னையில் மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் உயிரிழப்பு..!

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின்...

த.வெ.க மதுரை மாநாட்டுக்கு வந்த 18 வயது இளைஞர் மரணம்..!

மதுரையில் நடைபெற்ற த.வெ.க-வின் மாநில மாநாட்டுக்கு வந்த நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்...

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை..!

சென்னை பகுதிகளில் அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முக்கிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்கிறது. சென்னையில் அதிகாலையில் இடி,...

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க தடையில்லை!

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்து, மாநகராட்சியின் முடிவுக்குச்...

மதுரை தவெக மாநாடு – திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம்

மதுரை தவெக மாநாட்டு திடலில் கிரேன் உதவியுடன் நிறுவும்போது, 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது...

அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிந்துவந்த கேரள பெண் டாக்டர் தற்கொலை!

சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 35 வயதான பெண் மருத்துவர் ஜ்வாலா, தனது அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த...

சென்னை மாநகர தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் ரத்து செய்ய முடியாது!

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியில்,...

நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் ஆகஸ்ட் 14...

மதுரை மாநாட்டிற்கு இவர்களெல்லாம் வர வேண்டாம் – தவெக தலைவர் விஜய்

மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் வர வேண்டாமென விஜய் கோரிக்கை விடுத்துள்ளா். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக...

ஆகஸ்ட் 18 முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஆகஸ்ட் 18) முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 5...

ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் – தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை, கொளத்தூரில் 84வது வாக்குச்சாவடியில், வீட்டு எண் 11ல் 30 வாக்காளர்கள் உள்ளனர் என்று பா.ஜ.க எம்பி பேசிய விவகாரம் தொடர்பாக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

அதிவேகமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி, பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் மீது...

எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு..!

சென்னையில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள துரைராஜ் நகரில் ஊரக...

சென்னை எம்எல்ஏ விடுதியில் ஐ.பெரியசாமி மகன் அறையின் பூட்டை உடைக்க அமலாக்கத்துறை முடிவு?

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்பு உள்ள இடங்களில் அமலாகத்துறையினர் சோதனையிட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் அறையின் பூட்டை உடைக்கவும் அதிகாரிகள்...

சோழிங்க நல்லூரில் கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து..!

சென்னை சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணியின்போது, 30 டன் கான்கிரீட்டைத் தூக்கும்போது, ராட்சத கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த பிக்கி குமார் என்ற...

13 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.. காவல்துறை கைது நடவடிக்கை..!

சென்னையில் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.  ...

திருச்சி: யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு...

தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்திலேயே சிறுமி எடுத்த விபரீத முயற்சி..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்கு ஆஜராகி இருந்த 15 வயது சிறுமி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம், உயர்...

கோவையில் மனித கை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் வெளியான தகவல்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் மனித கை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாய் ஒன்று கையை எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி...

போராடும் தூய்மைப் பணி தொழிலாளர்கள்.. தவெக தலைவர் விஜய் சந்திப்பு!

சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணி தொழிலாளர்களுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை...

சென்னையில் இன்று மழை பெய்யுமா..?

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வரும் 16ஆம் தேதி வரை மழை தொடரும்...

Right Menu Icon