--- --:--:-- --

மண்டலம்

மதுரை-அபுதாபிக்கு நேரடி விமான சேவை

மதுரையில் இருந்து அபுதாபிக்கு தனியார் விமானம் நிறுவனம் வாரம் மூன்று நாட்கள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் நேரடி விமான சேவையை ஜூன் 13-ம் தேதி முதல்...

தங்கக் கட்டி மோசடி..மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல்..!

கோவை: தங்கக் கட்டிகள் மோசடி தொடர்பாக புகார் அளித்த முகமது அலி ஜின்னாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது மகளின் முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டல்...

திருச்சியில் காலி குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்..!

திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவேரி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்திட கோரியும், சப்பானி...

மதுரை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு..!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு...

சித்திரை திருவிழாவுக்கு ஊருக்கு போறீங்களா?

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை...

கோவையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை..!

கோவை, துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோயில் செல்லும் வழியில் ஒற்றை காட்டு யானை உலா வரத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ...

ரயில் தண்டவாளத்தில் கல் வீச்சு..!

கோவை பீளமேடு அடுத்த ஆவாரம்பாளையம் அருகே ரயில் கடக்கும் போது தண்டவாளத்தில் கற்கள் வீசியதாக ஐந்து இளைஞர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கோவை, பீளமேடு அடுத்த...

திருச்சி ஸ்ரீ சீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகமவிழா!

திருச்சி பொன்மலை நார்த்" டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் சீதாதேவி மகா மாரியம்மன், ஸ்ரீகற்பக விநாயகர், சதுர்முக வாராகி அம்மன், சதுர்முக கால...

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 9ம் தேதி திறப்பு..!

திருச்சியில் ரூ.246 கோடி செலவில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.   தினசரி 3200...

4 மாவட்டங்களில் இன்று கனமழை..!

சென்னையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த நபரின் தலைக்கு சென்ற துப்பாக்கி..!

மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜயை நெருங்கிய நபரை நோக்கி துப்பாக்கி சென்றததல் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான...

இன்று 4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!

கோடை விடுமுறையையொட்டி, பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால், ரயில், விமானம், பஸ் ஸ்டாண்டுகளில் கூட்டம் அலை மோதுகிறது.   இதனை பயன்படுத்தி...

மதுரை ஆதீனத்தை கொல்ல முயற்சியா?- விளக்கம்

கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக்கொண்டன. எனினும், இதுகுறித்து...

திருச்சி பொன்மலையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி..!

திருச்சி பொன்மலையில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், உதகை மலை ரயில் போன்ற ரயில்களுக்கு...

சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாதி?

சென்னையில் இருந்து சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தீவிரவாதி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கொழும்புவில் தரையிரங்கிய அந்த விமானத்தை இலங்கை பாதுகாப்பு...

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி..!

கோவாவில் (Shirgao Jatra) யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை...

ஜமாத் பொறுப்பில் இருந்து அப்துல் ஜபார் நீக்கம்..!

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ஜபார் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளராக உள்ள அப்துல் ஜபார், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில்...

சென்னையில் பாதாள சாக்கடை குழாயில் விழுந்த சிறுவன்..!

சென்னையில் பாதாள சாக்கடையில் 12 வயது சிறுவன் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமைந்தகரையில் உள்ள வெள்ளாளர் தெருவில் உள்ள...

சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை 2 மடங்காக உயர்வு!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது வரை 13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகமாகும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது...

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய...

சென்னை ‘மெட்ரோ 2’ திட்டம்: நிதி ஒதுக்க ஒப்புதல்!

சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டம் 118.9 கி.மீ கொண்டதாகும்.  ...

தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம்..!

மதுரை கே.கே. நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் ஸ்ரீ மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சிவ...

கோவையில் ரோட்-ஷோ போட்டி

கோவையில் நேற்று தவெக தலைவர் விஜய் ரோட் ஷோ நடத்திய நிலையில், துணை முதல்வர் உதயநிதி இன்று ரோட் ஷோ நடத்தியுள்ளார்.   சர்வதேச ஹாக்கி மைதானத்துக்கு...

Right Menu Icon