--- --:--:-- --

மண்டலம்

எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள அவனியாபுரம்...

மருத்துவமனையில் ராமதாஸ், வைகோ.. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை, முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு வைகோவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். கிரீம்ஸ்...

சென்னையில் பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமல்..!

சென்னையில் 3 மாதங்களாக இலவசமாக இருந்த பெருநகரச் சென்னை மாநகராட்சி (GCC) பார்க்கிங் இடங்களில், கட்டணம் வசூலை மீண்டும் தொடங்குவதற்கு அதன் முன்னாள் ஒப்பந்ததாரரான டூர்க் மீடியா...

மெரினா நீச்சல் குளம் பராமரிப்பு பணி நிறைவு : நாளை திறப்பு

சென்னை மெரினா நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிகள் முடிந்ததை அடுத்து பொது மக்கள் பயன்பாட்டுக்காக நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு, நடைபாதை மாற்றம்...

மாரத்தானில் ஓடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வங்கி ஊழியர் பரமேஷ் (24) உயிரிழந்தார்.   மாரத்தானில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ள இவர்,...

ராமதாஸுக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை?

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை ராமதாஸை, மகன் அன்புமணி சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர்...

சென்னையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி..!

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் கழிவுநீர்க் கால்வாய்க்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்...

கனிமொழி வீட்டில் பரபரப்பு..!

சென்னையிலுள்ள திமுக MP கனிமொழி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன்,...

சென்னையில் அதிகாலை முதல் மழை..!

தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள...

புதுச்சேரியில் ரூ.436 கோடியில் புதிய மேம்பாலம்..!

சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி...

நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடைபெற்றது.   சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர்,...

பலமடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

தொடர் பண்டிகை விடுமுறையை ஒட்டி மதுரையிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் தொடர்...

கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது!

கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது. கோவையை அடுத்த சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில்...

குலசை தசரா, திருப்பதி பிரம்மோற்சவம் : சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை திருவிழாக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை பக்தர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தசரா மற்றும் திருப்பதி பிரம்மோற்சவம் விழாக்களில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக,...

’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை – அறிக்கை தாக்கல்

மதுரை ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக்...

வீடு இடிந்த விபத்தில் மாணவி மரணம்..!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய பகுதியில் கடந்த 6-ம் தேதியன்று பெய்த கனமழையின் காரணமாக...

நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது....

கோவை பத்திரிகையாளர்களுக்கு விரைவில் வீட்டுமனை!

கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.  ...

விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் மரணம்!

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா...

கோவை பத்திரிகையாளர்களுக்கு விரைவில் வீட்டுமனை..!

கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். கோயம்புத்தூர்...

வகுப்பறை மேற்கூரை இடிந்ததால் பதற்றம்.. பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு...

அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்கூட, தி.மு.க ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை – அண்ணாமலை

திருச்சியில் ரூ.30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி திறப்பதற்கு முன்பே...

பெண் மருத்துவரை தாக்கிய வட மாநில இளைஞர்..!

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் மருத்துவரின் தலைமுடியை இழுத்து கல்லால் தாக்கிய வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.   பலத்த காயமடைந்த பெண்...

லஞ்சம் பெற்ற திருச்சி முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டு சிறை!

திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு தெப்பகுளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதியின் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு...

Right Menu Icon