இயற்கை விவசாயம் செய்வதற்காக நிலம் வாங்கினேன் – அண்ணாமலை விளக்கம்
கோவை தொண்டாமுத்தூர் அருகே 11 ஏக்கர் நிலத்தை அண்ணாமலை வாங்கியது விவாதப்பொருளான நிலையில், அதன் பத்திரப்பதிவுக்கு மட்டும் 40 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளதாக அவர்...
கோவை தொண்டாமுத்தூர் அருகே 11 ஏக்கர் நிலத்தை அண்ணாமலை வாங்கியது விவாதப்பொருளான நிலையில், அதன் பத்திரப்பதிவுக்கு மட்டும் 40 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளதாக அவர்...
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...
ஒசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு நடைபெறும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை...
மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 1 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15...
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், BJP கூட்டணி வெற்றியடைய வேண்டும் என அமித்ஷாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று...
சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக 11 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களுக்கு...
சென்னையின் முக்கிய வழித்தடத்தில் இன்று 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர்...
ஓணம் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது. கோவை, உக்கடம்...
த.வெ.க தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்...
சென்னையில் இதுவரை 31,500 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு மண்டலம் வாரியாக...
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில்...
சென்னை, சூளைமேட்டில் பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா என்ற பெண் மழை நீர்...
திருச்சி மாவட்டம் சிறுகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட...
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பை அடுத்து நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது. கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட...
சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பியது. சென்னையில் தரையிறங்க வந்த 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில்...
சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன. சுமார் 16,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது...
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை! கோவை, நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென புகுந்த ஒற்றை கொம்பு யானை அங்கிருந்த இரு...
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்...
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:-“தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதே சமயம்...
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தின்...
மதுரை விஜய் மாநாட்டிற்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 21 ஆம்...
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாட்டில் விஜயயை பார்க்க வந்த சரத்குமார் என்பவரை உடனிருந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த...
மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசிய பவுன்சர் மீது, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தவெக தொண்டர் தனது தாயுடன் சென்று புகார் அளித்துள்ள...
சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, மந்தைவெளியில் புறப்படும் பேருந்துகள், மந்தைவெளி ரயில் நிலையம், பட்டினப்பாக்கம்...