கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை...
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை...
அப்துல்கலாம் சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிட்டிக்ஸ் என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அங்கு முறையான பயிற்சி வழங்கப்படும். எல்லோருக்கும் அரசியலில் வாய்ப்பு தரவேண்டும்....
2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?அமித் ஷாவின் அனுமதியுடன்,மோடியின்...
கூட்டணியில் இருந்து திடீரென்று விட்டுச் சென்றதால் திமுகவிற்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக...
தமிழக அரசியல் களம் தற்போது 'ஹார்ட் டிஸ்க் திருட்டு' விவகாரத்தால் பற்றிக் கொண்டு எரிகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியூட்டும்...
இந்தியாவில் தேர்தல் அடிப்படையில் வென்று ஜனநாயக ரீதியில் நீண்ட கால பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பிரதமர் மோடி விரைவில் எட்டவுள்ளார். நீண்ட காலப் பிரதமர் என்ற...
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசிற்கும் லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒரு முக்கிய...
தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். புதிய அரசுக்குக் கொஞ்சம் காலம் தர வேண்டியுள்ளதாகக்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் (SIPCOT) வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் ஷிப்ட்...
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதம் 19 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. மத்திய அரசின்...
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
மத்திய கிழக்கு போரால் விமான எரிபொருள் விலை 2.5 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி நிதி உதவி வழங்க பிரதமர் மோடி...
கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டி.கே.சிவகுமாருடன் 13 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிகழ்வில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா...
தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக, கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. கோவை மாவட்ட...
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை கடந்த 2019ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்.!தார். அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அண்ணாமலை...
தமிழக அரசியல் களம் வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதியதொரு புயல் மையத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திருச்சியில் நடந்த...
இந்திய நாடு முழுவதும் வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக முக்கிய நிகழ்வாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும்...
கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என பெயர் வாங்கிய அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்தார். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில்...
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதோடு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தையும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த வி.மோகனா,...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகும் அரசியல் களம் ஓயவில்லை. தேர்தல் விறுவிறுப்பை விட, நிலையான அரசை அமைப்பதற்கும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு...
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்; சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்போம்; போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்பதை வெறும் ‘வாக்குறுதியாக’ அல்லாமல், மக்களுக்குத்...
கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் ,பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது...
ஓம் சரவணபவ என்ற மந்திரம் ஒலிக்கும் திருச்செந்தூர் கடற்கரையில், அலைகளின் சத்தத்தை விட பக்தர்களின் குமுறல் சத்தம்தான் கடந்த சில ஆண்டுகளாகவே பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கோயிலில்...