2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி.!
நெதர்லாந்து நாட்டின் ஹோண்டியஸ் கப்பலில் பயணித்த 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நலமுடன் இருப்பதாக ஸ்பெயின் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது....
நெதர்லாந்து நாட்டின் ஹோண்டியஸ் கப்பலில் பயணித்த 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நலமுடன் இருப்பதாக ஸ்பெயின் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது....
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.கடந்த ஏப்ரல்...
திருப்பூர் திமுகவின் அசைக்க முடியாத அச்சாணியாகவும், தொண்டர்களின் பாசறைத் தலைவனாகவும் திகழ்ந்த முன்னாள் எம்எல்ஏ க. செல்வராஜ், ‘இனி திமுகவில் மதிப்பில்லை இடமில்லை’ என்று கண்ணீரோடு விடைபெற்றிருப்பது,...
விஜய் முதல்வர் ஆவாரா இல்லையா என்று ஆர்வமுடன் காத்திருந்த தவெகவினருக்கு அடுத்த அதிர்ச்சியாக, டிடிவி தினகரன் கொடுத்துள்ள குதிரைபேர புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஃபோர்ஜரி...
தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சினேகா. சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு...
புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கருணா என்கிற கருணாஸிற்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ...
கிண்டியில் உள்ள லோக் பவனில் (ஆளுநர் மாளிகை), தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை மாநில அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா (சாய் குமார்) இன்று...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றி அரசியல் சூறாவளியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் திமுகவின் கோட்டை, காங்கிரஸ் வெளியேறியதால் ஆட்டம் கண்டிருக்கிறது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவோ,...
தமிழக அரசியலின் தற்போதைய மையப்புள்ளி... தளபதி விஜய்! தேர்தல் களம் முடிந்து முடிவுகள் வெளியான வேகத்தில், கோட்டை நோக்கி விஜய் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வும் தமிழகத்தையே அதிரவைத்துக்...
மக்கள் கொடுத்த தீர்ப்பை மதிக்கிறோம், ஏற்கிறோம். எது எப்படியிருந்தாலும் தமிழகத்தில் ஜாதி, மத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகளுக்கும் இடமில்லை என்று தெளிவாகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
கேரளாவில் சி.பி.எம் (CPI(M)) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) கடந்த ஒரு தசாப்த காலமாக வகித்து வந்த ஆட்சி, திங்களன்று அக்கட்சிக்குச் சமீப காலங்களில் ஏற்பட்ட...
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில்: தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்; குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவு தவெக-வின் வெற்றிக்குக் காரணமாக...
ஐபிஎல் தொடரில் இன்றைய 2வது லீக் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
சித்ரா பௌர்ணமியை தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 34 வயதுடைய நபர் 7-வது மலையில் இருந்து வழுக்கி விழுந்து மரணமடைந்தார். சுயநினைவு இன்றி இருந்தவரை...
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது.இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் தேர்வு நடைபெறும் நிலையில், மாணவர்கள்...
2009 ஆம் ஆண்டும், அதற்கு பின் பிறந்தவர்களும் புகைப் பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்; புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும் வகை செய்ய...
மத்திய பிரதேசத்தில் சுற்றுலாப் படகு அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 5 பேர் தமிழர்கள் உள்று கண்டறிப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்ததை சேர்ந்த...
கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்சி - பெங்களூரு இடையே மே மாதத்தின் அனைத்து செவ்வாய்கிழமைகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்...
தமிழக அரசியலில் இது எதிர்பாராத திருப்பம் மட்டுமல்ல, ஒரு மாபெரும் சுனாமி என்றே சொல்லலாம். அமைதியாகத் திரைக்குப் பின்னால் காய் நகர்த்திக் கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகம்...
மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பழைய பயண அட்டைகளுக்குப் பதிலாக, 'சிங்கார சென்னை அட்டை' (தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை - NCMC)...
அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் தொடர்பாக துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் அசோக்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட முதுமலையில் உள்ள தெப்பக்காடு சாலையில் இருந்து மசினகுடியை கடந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில்...
பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் மரணமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்...
பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் 3 நாள் பயணமாக மே 5ஆம் தேதி இந்தியா வரும் வியட்நாம் குடியரசுத் தலைவர் தோ லாம் பிரதமர் மோடியுடன், வணிகம் மற்றும்...