--- --:--:-- --

பெங்களூருவில் சுவர் இடிந்து 7 பேர் மரணம் – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

8

பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் மரணமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon