--- --:--:-- --

விரைவு செய்திகள்

குஜராத்தில் தாமரை அலை! 15 மாநகராட்சிகளையும் அள்ளியது பாஜக!  டீ சப்ளையர் கவுன்சிலராகி ஆச்சரியம்..!

குஜராத் மண்ணில் மீண்டும் ஒருமுறை 'மோடி மேஜிக்' ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. ஏப்ரல் 26-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, குஜராத் மாநிலமே காவி மயமாகக்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – 2.5 டி.எம்.சி நீர் கேட்க அரசு திட்டம்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழக அரசின் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார். மே...

இனிமேலும் நடுநிலை சக்தியாக இருக்க முடியாது – கிரிஷ் சோடங்கர்

தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முதலமைச்சராக ஸ்டாலின் மீண்டும் வருவார். பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க முதல்முறையாக பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்....

வெப்ப வாத சிகிச்சை வார்டு – நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு

அனல் மின் நிலையத்தின் 2வது நிலையில் 1, 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. மே 4, 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.  ...

மீண்டும் சிக்கலில் செந்தில் பாலாஜி..!

தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சுமார் 45,000 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல்...

ஒரு கேள்விக்கு இரு பதில் அளித்திருந்தால் எந்த பதில் ஏற்றுக்கொள்ளப்படும்? சி.பி.எஸ்.இ விளக்கம்

2026 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் வழிகாட்டுதல்களின்படி, ஒரு மாணவர் தனது விடைத்தாளில் ஒரே கேள்விக்கு இரண்டு முறை விடையளித்தால், முதல்...

மேற்கு வங்கத்தில் இன்று 2ஆம் கட்ட தேர்தல்..!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது....

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜுன் மாதம் 1ம் தேதி முதல் தொடக்கம்

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 33 விவரங்கள் சேகரிக்கும் பணியில் தவறான தகவல் வழங்கினால் ரூ.1000...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு சீமான் கடும் கண்டனம்

தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட முயல்வது கண்டனத்திற்குரியது .மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள்...

தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்கும் 232 வேட்பாளர்கள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகின. இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் முதல்முறையாக...

களைகட்டிய கொடைக்கானல் படகு சவாரி..!

கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்; உதகை, கொடைக்கானலில் இதமான காலநிலையில் படகு, குதிரை சவாரி செய்தனர். கோடை வெப்பத்தைத் தணிக்க நெல்லை மாவட்டம்...

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்..!

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டுள்ளது. புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்ப்டுள்ளது.  ...

ஜனநாயகத்தில் எப்போதுமே வன்முறைக்கு இடமில்லை – பிரதமர் மோடி

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில் (இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 7 மணியளவில்), வெள்ளை...

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம்… நீர் பங்கீடு குறித்து ஆலோசனை

டெல்லியில் வருகிற 29-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தில் 50-வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என...

சென்னையில் அதிகளவில் பெண்கள் வாக்களிப்பு – 83.68 சதவிகிதம் வாக்குப் பதிவு

தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னையில் அதிகளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.16 தொகுதிகளில் சராசரியாக 83.68 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே.4 கிடைக்கும் – நிர்மல்குமார்

கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றம் வரும். 40 வருடங்களாக ஏமாற்றிய ஒரு கும்பலிடம் இருந்து விடுதலை கிடைக்க ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த விடுதலை...

புதிய கட்சியைத் தொடங்கினார் கேசிஆர் மகள் கவிதா..!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சரும், பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான...

ரூ.20 கோடியில் நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க திட்டம்

சென்னையின் 300 முக்கிய சாலைகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வழிகாட்டி பலகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில்...

புதுச்சேரி: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படி 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள அரசு நிதி...

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் விசிகவில் முக்கிய பொறுப்பு..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் நியமனம் ஆகியோருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில்...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல்...

குற்ற வழக்கில் கைதானால் வாக்களிக்க அனுமதிக்க முடியாது – ஐகோர்ட்

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தடுப்புக் காவலில்...

12 வாக்காளர்களுக்காக 125 கி.மீ பயணிக்கும் அதிகாரிகள்..!

நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், குமரியில் உள்ள ஒரு மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு 125 கிமீ பயணித்து அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....

Right Menu Icon