--- --:--:-- --

விரைவு செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் டோக்கன் விநியோகித்தவர்களை பிடித்த பறக்கும்படை

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000, ரூ.2000 டோக்கன்களை வாக்காளர்களுக்கு விநியோகித்து வந்த அதிமுகவினரை பிடித்த தி.மு.க. நிர்வாகிகள்...

பா.ஜ.கவை வெற்றி பெற வைக்கவே ஜோசப் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் – அப்பாவு

பா.ஜ.கவை தமிழ்நாட்டில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஜோசப் விஜயை கட்சி தொடங்க வைத்து அவரை களம் இறக்கி இருக்கிறார்கள். அவருக்கு தனி விமானம் கொடுத்தது,...

விஜயை தேர்தலில் தோற்கடித்து மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும் – நடிகர் சத்யராஜ்

தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெற...

எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு..!

சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவரது தொலைக்காட்சி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் மாவட்டம்...

அடிப்படை வசதிகளை செய்து தருவேன்… தெற்கு வேட்பாளர் தினேஷ்குமார் உறுதி!

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தொகுதியின் பல இடங்களில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், அதை நிறைவேற்றித்...

காங்கேயம் தொகுதி கிராமங்களில் அமைச்சர் சாமிநாதன் வாக்கு சேகரிப்பு!

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அமைச்சர் சாமிநாதன் காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள்...

அமைச்சர் சாமிநாதன் விறுவிறு பிரசாரம்… மக்கள் உற்சாக வரவேற்பு!

காங்கேயம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு...

நெருங்கியது சட்டசபைத் தேர்தல்… செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு!

பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், பல்லடம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், பல இடங்களிலும் சூறாவளி பிரசாரம்...

உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு… க. செல்வராஜ் தீவிர பரப்புரை!

பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் க. செல்வராஜ், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பூர்...

தமிழ்நாடு இன்னும் பலவற்றை இழக்க நேரிடலாம் – நிர்மலா சீதாராமன்

பிடிவாதம், குறுகிய கண்ணோட்டம் கொண்ட தி.மு.கவால் தமிழ்நாடு இன்னும் பலவற்றை இழக்க நேரிடலாம்; வெறுப்புணர்ச்சி நிறைந்த எதிர்க்கட்சிகள், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வாய்ப்பை இழக்கச் செய்தது. இந்த...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – இன்று இரவு 8:30 மணிக்கு மோடி உரை

மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது தொடர்பான அரசியல் சட்டத்திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி...

20 தொகுதிகளை இழந்துள்ளோம்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு தனக்குக் கிடைக்க வேண்டிய 20 கூடுதல் எம்பி சீட்டுகளை இழந்துள்ளது என்றும், 2011-ஆம் ஆண்டு சென்செஸ் படி தொகுதி மறுவரையறை செய்தால் 9 இடங்களை இழந்திருப்போம்...

சிகிச்சை முடிந்து தொகுதிக்கு திரும்பிய வானதி.. கண்ணீருடன் வரவேற்ற குஷ்பு..!

மருத்துவமனையில் இருந்து நேராகக் தேர்தல் களம் புகுந்த வானதி சீனிவாசனை பார்த்து கலங்கிய நடிகை குஷ்பு,அக்காவுக்காகக் கண்ணீர் சிந்திய சம்பவம் கோவை வடக்கு தேர்தல் களத்தில் நெகிழ்ச்சியை...

இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.நேற்று மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட சூழலில், பிரதமரின் இந்த உரை...

அரசு ஊழியர்களுக்கு ரூ.1,000 வரை சம்பள உயர்வு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2%...

தேர்தல் முடிந்ததும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு..!

தமிழகத்தில் நீர்நிலைகளை விழுங்கி வரும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள்...

பெண்கள் எதிர்கட்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – அமித்ஷா

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை....

உதயநிதிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம்..!

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்பதற்காக தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓட்டு தமிழ்நாட்டுக்கான அல்ல....

தங்கம் விலையில் நடந்த அதிரடி மாற்றம்..!

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல்...

இன்று தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி..!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, ஒரே நாளில் மூன்று இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்...

கோவையில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ..!

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.தமிழ்நாட்டில்...

காங்கிரஸ் ஏன் 60 ஆண்டுகளாக ஒபிசி இடஒதுக்கீடு வழங்கவில்லை? – கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குறுக்கிட்டுப் பேசுகையில், 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ், சட்டமன்றங்களில் ஏன் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்....

இந்திரா காந்தி கற்பித்த பாடம்: உண்மையான வலிமை இருளில் உள்ளது

தனது பாட்டி இந்திரா காந்தி தமக்குக் கற்பித்த ஒரு பாடத்தை ராகுல் காந்தி இந்த விவாதத்தின் போது நினைவு கூர்ந்தார். உண்மையான வலிமை இருளில்  உள்ளது... வலிமை...

ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு இல்லாதோருக்கு வீடுகள் – தி.மு.க வேட்பாளர் உறுதி

ஆர்.கே.நகர் தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர்...

Right Menu Icon