--- --:--:-- --

விரைவு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது

தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டம் மற்றும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு...

ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே முதலீடுகளை ஈர்க்க தொடங்கிவிட்டோம்: அமைச்சர் கீர்த்தனா

த.வெ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை தொடங்கிவிட்டோம் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.     சென்னை கிண்டியில்...

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்..!

காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த முழு அடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து,...

சாக்கடை தலைமுறை என்று விமர்சிக்கவில்லை – கங்கனா ரனாவத் விளக்கம்

ஒட்டுமொத்த இளைஞர் தலைமுறையை ‘சாக்கடை தலைமுறை’ என்று தான் விமர்சிக்கவில்லை என நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்...

மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம்...

சிவன் சொத்து குலநாசம்! அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நந்தவன நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதா? கொதிக்கும் ஆன்மீக அன்பர்கள்!

வரலாற்றுச் சிறப்பும் ஆன்மீகப் பெருமையும் மிக்க அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நந்தவன நிலம், மீண்டும் தனியார் கரங்களுக்குச் செல்ல அரசுத்...

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்ல சிறப்பு ரயில்..!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சார்லபள்ளி...

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!

திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது...

கேரள அரசு மீது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா குற்றச்சாட்டு..!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு, சங்க பரிவாரின் அஜெண்டாவை அமல்படுத்துவதாக எதிர்க்கட்சியான சி.பி.ஐ(எம்) சுமத்தும் குற்றச்சாட்டால் தொடர்ந்து தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு; ஆகஸ்ட் 17ல் மீண்டும் கூடுகிறது

ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு...

யாருமே நெருங்க முடியாத இடத்தில்தான் சூரியன் இருக்கிறது – ஓபிஎஸ்

யாருமே நெருங்க முடியாத இடத்தில் தான் சூரியன் இருக்கிறது என்று வேளாண் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்...

பெரம்பூர் தொகுதி – முதல்வர் விஜய்க்கு 25ஆம் தேதி வரை அவகாசம்..!

பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க முதல்வர் விஜய்க்கு 25ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்...

சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை: 17-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதம்

சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத்...

சட்டப்பேரவையில் ‘பொய்’ என்ற வார்த்தை பயன்படுத்தலாமா?: மரிய வில்சன் – தங்கம் தென்னரசு – இ.பி.எஸ் பேச்சு

சட்டப்பேரவையில் 'பொய்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பாக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், "நேர்மையாக இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு...

கடும் நிதி நெருக்கடி நிலையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி: வினோத்

பொது ரகம், சன்ன ரகம் நெல் மற்றும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் உயர்த்தியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப சில திட்டங்களை மேம்படுத்தி, அவற்றின் பெயர்களை மாற்றியுள்ளோம்....

கடந்த அரசின் திட்டங்களை நகல் எடுக்கவில்லை – மரிய வில்சன்

தவெக அரசு அளித்த அனைத்து வாக்குறுதிகளும், நிதி ஆதாரங்கள் கிடைக்கப்பெற்ற உடன் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் உறுதி அளித்துள்ளார். கடந்த அரசின் திட்டங்களை...

சுமார் ரூ.1000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி – அமைச்சர் வினோத்

முதல்வர் மீண்டும் பிறந்தால் விவசாயின் மகனாக பிறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார், ஆனால் அவர் அனைத்து விவசாயிகளின் ஒரே மகனாக வாழ தொடங்கி விட்டார்.    ...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை..!

மதுபானக் கடை உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்கள் இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்...

இந்தி பேசும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் தந்திரம்: தமிமுன் அன்சாரி

தொகுதி மறுவறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பேசிய ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி, இந்தி பேசும் மாநிலங்களில் தொகுதிகளின்...

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது ஸ்டாலின் தான்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை திமுக ஆதரித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மாநில சுயாட்சிக்காக கலைஞரும் ஜெயலலிதாவும்...

தொகுதி மறுவரையறை தேவையற்றது – முதலமைச்சர் விஜய்

84ஆவது மற்றும் 87வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1971 சென்சஸ்படி மக்களவைத் தொகுதிகள் நிலைநிறுத்தப்பட்டன இந்த திருத்தங்களுடன் நோக்கமே மக்கள் தொகை கட்டுப்பாட்ட செயல்படுத்திய மாநிலங்களின் உரிமைகளை...

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்.. பாமக, அதிமுக எதிர்ப்பு..!

சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செவி வழி செய்தியை வைத்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.   இந்த...

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் – விசிக ஆதரவு

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதால் மக்கள் தொகையை கட்டுபடுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் உத்திரபிரசேதம் போன்ற மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.  ...

மீண்டும் எகிறியது தங்கம் விலை..!

ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த...

Right Menu Icon