தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு..!
சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை...
சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்து 541 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை...
வருமான வரித்துறை சோதனை எனத் தவறான தகவலைக் கூறியதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறையில் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் மாநில...
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் இன்று 6132 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்...
கோயம்புத்தூர் தெற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக, அக்கட்சியின் சால்வை அணிந்த ரோபோ ஒன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது. பொதுமக்களுக்கு...
தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில்...
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாக்காளர்களின் நலன் கருதி 500-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி...
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் தனது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் இன்றுடன் ஓய்வு...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று துவாக்குடி பகுதியில் தீவிரப் பிரசாரத்தில்...
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும், போதைப்பொருட்களை மூன்று மாதங்களுக்குள்...
காங்கேயம் சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான அமைச்சர் சாமிநாதன், தனது தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட...
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (SIR) போன்ற விவகாரங்கள் வாயிலாக "குழப்பத்தை ஏற்படுத்தவும்", "மிரட்டல்களை விடுக்கவும்" மத்திய அரசு மேற்கொண்ட...
பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். என்.எஸ்.கே. நகரில் தொடங்கி குன்னாங்கல்பாளையம், சென்னிமலை...
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்...
சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு சேகரித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வழங்க முடிவு செய்துள்ளது. பட்டாசு ஆலை...
மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...
செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்...
அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில், அவருக்கு ஆதரவாக இன்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். தனது தொகுதியில் வாக்கு சேகரிக்கச் செல்லும் முதல்வர் ஸ்டாலினுடன்...
கொடைக்கானல்: வரும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதி அன்று கொடைக்கானல் தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம்...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 20 பேரின் உடல்...
நடிகரும் தவெக தலைவருமான விஜய் – சங்கீதாவின் விவாகரத்து வழக்கு இன்று நடைபெறவிருந்த நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற ஜூன் 15ஆம் தேதிக்கு இந்த வழக்கை...
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட தொட்டியபட்டி, K.G.K....
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க. செல்வராஜ், பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக டி.இ.எல்.சி...
திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு. தினேஷ்குமார் அவர்கள், தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்களை முன்னிறுத்தி பெண்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். குறிப்பாக,...