மது அருந்தலாம் எனக்கூறி அழைத்து சென்று கொலை..!
ஈரோடு மாவட்டம் திங்களூரில் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்து அதனை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்திய நபரை மது அருந்தலாம் என கூறி அழைத்து சென்று வாய்க்காலில் தள்ளி கொலை செய்ததாக பணம் வாங்கிய நபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.





