--- --:--:-- --

குற்றம்

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..பள்ளி சூறையாடல்..!

மகாராஷ்டிராவில் சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதால் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.   மகாராஷ்டிரா...

சிறுமி பாலியல் வன்கொடுமை..குற்றவாளியை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருக்கும் சுதாகர் என்பவரை போலீசார் தேடி...

திருவாரூரில் நடந்த பெண் கொலையில் நடந்த திருப்பம்..!

தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த விவகாரத்தில் குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் கேபிள் ரிப்பேர் வேலை பார்த்த இளைஞரை போலீசார் கைது...

நகைக்காக அரங்கேறிய கொடூர கொலை..!

திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து...

கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொலை செய்த நபர்..!

சென்னை வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியிடம் கஞ்சா போதையில் தவறாக நடக்க முயன்று அவரை கட்டையால் அடித்துக் கொன்ற ரவுடி கைது...

கரகாட்டத்தில் நடந்த கத்திக்குத்து..!

நெல்லை மாவட்டம் காரம்பாடி கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இரண்டு பேர் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 போலீசார் தேடி வருகின்றனர்....

திருப்பூரில் தடை செய்யப்பட்ட 123.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடி கம்பம் இரண்டாவது ரயில்வே கேட் செல்லும் சாலையில் உள்ள பெட்டிக்கடையின் பின்புறம் உள்ள ஒரு சிறிய அறையில்...

மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த நபர்..!

கேரளாவில் குடும்பச்சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வளஞ்செரிகையை சேர்ந்த சாகுல் ஹமீதும்,...

18 வயது சிறுமியை சீரழித்த 55 வயது காமுகன்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைந்த 55 வயது தசரபூபதி என்பவர் வரும் 30ம் தேதி வரை காவலில்...

உத்தரகாண்டில் பாலியல் வன்கொடுமை.. 9 நாட்களாக அழுகி கிடந்த சடலம்..!

உத்தரகாண்டில் பெண் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள விலாஸ்பூர் பகுதியில் மாணவி வீட்டில் தனது 11 வயத...

இளம் பெண்னை நாசம் செய்து வீடியோ எடுத்த இளைஞர்கள்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.   உத்தர பிரதேச மாநிலத்தில் 22 வயதான...

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மலிவான அரசியல் நடக்கிறது..!

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்குவங்க முதலமைச்சரும் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் தூக்கில்...

தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சரமாரியாக தாக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.   கடலூர்...

விரட்டி விரட்டி வெட்டிய ஆட்டோ ஓட்டுனர்..சிதறி ஓடிய மக்கள்..!

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியது...

அசிங்கமாக திட்டிய அப்பா உலக்கையால் தாக்கி கொலை..!

சென்னை எர்ணாவூர் பகுதியில் தாயைத் திட்டிய தந்தையை உலக்கையால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை எர்ணாவூர் பகுதியில் சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை  பொதுமக்கள் பாராட்டு..! 

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...

மனைவியை கொன்று விட்டு வீட்டின் முன் கத்தியுடன் அமர்ந்த கணவன்..!

ஆந்திர மாநிலத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நிலையில் கணவன் கத்தியுடன் வீட்டின் முன்பு அசால்டாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை...

வங்கதேசத்தில் வன்முறை..சினிமா நடிகர் மற்றும் தந்தை அடித்து கொலை..!

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோகான் மற்றும் அவரது தந்தை ஆகியோரை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான செலின் கான்ஷியக் ஹசீனாவின்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கைது..!

அன்னூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பள்ளி...

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!

ஆந்திராவில் ஓடும் ரயிலில் பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிசெய்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த...

நியோ மேக்ஸ் மோசடி ..கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை..!

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிக்கியுள்ள நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சியை சேர்ந்த...

கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்று மகளை கட்டி தூக்கி கொடூரம்..!

ஓசூர் அருகே விவசாயி அடித்துக் கொன்றுவிட்டு அவரது மகளை கடத்தி சென்ற இளைஞரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். வெங்கட்ராஜ் என்ற இளைஞர் அரங்கேற்றிய இந்த...

போட்டோவை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர அண்ணன்..!

சென்னை மதுரவாயிலை சேர்ந்த 19 வயதுக்கு இளம்பெண்ணை அவரது சித்தப்பா மகனான முகமது ரிஷ்வான் என்பவர் அரை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். அவரது பேச்சு கேட்டு...

நடைப்பயிற்சி சென்ற பெண்..ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்..!

நடைப்பயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிகாலையில் ஐந்து மணியளவில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த...

Right Menu Icon