--- --:--:-- --

குற்றம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துக்குமரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   இதனையடுத்து ஆசிரியர்களிடம்...

நண்பருடன் சேர்ந்து துடிக்க துடிக்க அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி..!

சிவகங்கையில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை நண்பருடன் சேர்ந்து தாக்கிய தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவபாண்டியன் - பிரகதீஸ்வரன்.  ...

சிறுமியை சீரழித்த காமுகனுக்கு சாகும் வரை சிறை தண்டனை..!

செய்யாறில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 59 வயதான கஜேந்திரன் என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   திருவண்ணாமலை போக்சோ...

வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள்..!

பஞ்சாப் மாநித்தில் வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடர்களை போராடி தடுத்தபின் முகமூடி அணிந்த மூன்று திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.   இதை அறிந்து தனி ஆளாக கதவக...

தோழியின் ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டிய கும்பல்..குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவு..!

கடந்த ஜூலை 3ம் தேதி அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AVP லே அவுட்டில், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன்...

கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம்..போலீசாரை தாக்கிய கும்பல்..!

நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பச்சப்பாளையம் பகுதியில் கேரள ஏடிஎம் கும்பல் கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது. போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் உயிரிழந்தான்.  ...

நிர்வாண படம் காட்டி மிரட்டல்..பிரபல யூடியூபர் மீது புகார்..!

பிரபல யுடியூபர் ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெலுங்கு நடிகைகளின் அடிப்படையில் உள்ள சூழலில் உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு...

குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை..!

தேனியில் குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவிலுக்கு முன்பாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.   அப்பொழுது கோயில்...

இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை..!

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து சாலையில் விட்டு...

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார்.   சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில்...

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பஜ்ரங் புண்யாவுக்கு கொலை மிரட்டல்..!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புணியாவுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவருக்கு விவசாய செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்...

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!

பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்து கொடூரத் தந்தையை குடியாத்தம் அனைத்து மகளிர் குழு சார்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த...

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி 5 வயது பிஞ்சை சிதைத்த கொடூரம்..!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பகுதியில் கடந்த ஆண்டு ஐந்து வயதான வட மாநிலச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த...

பேக்கரியில் தேனீர் அருந்திய நபர்..சுத்து போட்டு சரமாரியாக வெட்டிய கும்பல்..!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகர் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி...

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை..!

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுடன் பாலியல் குற்றங்கள் தொடர்பான பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பெயரில் புதிய மசோதா மேற்குவங்க சட்டமன்றத்தில்...

திருப்பூரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த பெண் கைது..!

கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராபுரம் ரோடு, அரண்மனை புதூர் பகுதியில் அமைந்துள்ள SPA-வில் விஜயாபுரம், புண்ணியவதி சாலை...

தொடரும் பாலியல் தொல்லை..இன்று ஆலோசனை..!

கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களோடு தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  ...

மேற்கு வங்கத்தில் நர்ஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நோயாளி!

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், மேற்கு வங்கத்தில் பிர்பூம் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவரிடம் நோயாளி ஒருவர்...

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி அடித்து கொலை..!

ராசிபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டினம்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்...

தெலுங்கு திரையுலக பாலியல் தொல்லை அறிக்கையை வெளியிடுங்கள்..!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான அறிக்கையை தெலங்கானா அரசும் வெளியிட வேண்டும் என்று பிரபல நடிகை சமந்தா...

காதல் வலையில் 13 வயது சிறுமி…நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம்..!

15 வயது சிறுமையை காதலிப்பதாக ஏமாற்றி தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத்தை சேர்ந்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து...

கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை..!

திருச்சி என்ஐடி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக திருச்சி என்.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி...

மாற்றுத்திறனாளி சிறுமியை சீரழித்த வடக்கன்..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத் தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொழிலாளி ஒருவர் அதே பகுதியில்...

நெல்சனின் மனைவி கொடுத்த ரூ.25 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கா..?

இயக்குனர் நெல்சனின் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   நெல்சன் மனைவி மோனிஷாவின் வந்து...

Right Menu Icon