--- --:--:-- --

குற்றம்

மனைவியின் அக்கா கணவனை அடித்தே கொன்ற கொடூர நபர்..!

குடும்பத் தகராறில் மனைவியின் அக்கா கணவரை இளைஞர் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு வெங்கடேஸ்வர் என்பவருடன்...

தாலி செயினை பறிக்க முயற்சித்த திருடன்..!

கன்னியாகுமரி மாவட்டம் கள்ளுகூட்டம் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முற்பட்டபொழுது தாய் மற்றும் மகளால் விரட்டியடிக்கப்பட்ட இளைஞரின் சிசிடிவி பதிவுகளை கொண்டு காவல்...

அலுவலகம் புகுந்து இருவரை வெட்டிக் கொன்ற தொழில் நண்பன்..!

சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு கர்நாடகாவில் அரங்கேற்றப்பட்ட இரட்டை கொலை சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கபர் பேட்டையில் வசித்து வரும் சுரேஷின் என்பவர் என்டர்பிரைசஸ் தொழில்...

மருத்துவமனையில் திருடன் செய்த செயல்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருத்துவமனையில் திருட வந்தவனை போலீசார் கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது சிசிடிவி காட்சிகளை...

மனைவிக்கு பாலியல் சீண்டல்..தட்டி கேட்ட வழக்கறிஞருக்கு கத்திக் குத்து..!

சென்னை மாதவரம் அருகே உள்ள மாத்தூரில் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோதண்டத்தை கத்தியால் வெட்டியதாக ஐந்து...

வனப்பகுதியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!

கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பனவல்லி அருகே உள்ள கிராமத்தின் வனப்பகுதியில் பெண்ணின் அழுகை சத்தம்...

குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகன்..!

உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தர மறுத்த தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட சேர்ந்தவர் இவருக்கு...

பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்.. சிக்கிய 18 பேர்..!

insta காதலை நம்பி ஆபாச புகைப்படங்களை அனுப்பிய பள்ளி மாணவியை காதலனின் நண்பர்கள் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கேரளாவின்...

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. ரவுடியை ஓட ஓட விரட்டி படுகொலை..!

சென்னையில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை காசிமேட்டில் அரங்கேறிய இந்த கொலை...

சமைக்க தாமதமானதால் தாயை கொன்ற மகன்..!

காலை உணவு தயாரித்துக் கொடுக்க தாமதமானதால் தனது தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பெங்களூர்...

சொத்திற்காக மகனை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சித்தப்பா..!

ஈரோடு அருகே சொத்துக்காக அண்ணன் மகனை கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த சித்தப்பாவை 10 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது...

தனியார் பள்ளியில் பயங்கரம்.. பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!

கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் சென் ஜோசப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வரும் ரம்யா என்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கியதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் பிரபாகரன்...

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி.. ஓபிஎஸ் நிர்வாகி மீது புகார்..!

சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக தனி நபரிடம் பணம் பெற்று மோசடி ஈடுபட்ட புகாரில் ஓபிஎஸ் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...

மனைவி கண் முன்னே கணவனை வெட்டி வீசிய நபர்..!

பொள்ளாச்சி அருகே கணவன் - மனைவிக்கு இடையேயான தகராறை தடுக்க சென்ற இளைஞர் பெண்ணின் கணவரை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டம்...

தங்கச் செயினை பாலிஷ் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தங்க நகைக்கு பாலிஷ் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மூன்று வட மாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்....

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. கர்ப்பமானதால் சிறுமி விபரீத முடிவு..!

அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தைச்...

ஜெனரேட்டரை திருடிய இளைஞர்..!

கடலூர் மாவட்டம் தெற்கு கிராமத்தில் மைக் செட் கடைக்காரரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை திருடி சென்றதாக 22 வயது இளைஞரை கைது செய்த போலீசார்...

திருநங்கை கொலை வழக்கு.. நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு..!

இரண்டு காவல் ஆய்வாளர்களை குற்றவாளிகளாக காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சின்னராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்....

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டு பாய்..!

தந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து தனி அறையில் காத்திருந்த சிறுமிக்கு மருத்துவமனையின் வார்டு பாய் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  ...

எங்க உயிருக்கு ஏதாச்சும் ஆனால் போலீஸ் தான் காரணம்.. வீடியோ வெளியிட்ட கொலை குற்றவாளிகள்..!

பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் தான் காரணம்...

மது போதையால் ஏற்பட்ட தகராறு..இளைஞர் கொலை..!

அணைக்கட்டு அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த...

பிறந்தது நம்பிக்கை!  திருப்பூர் எஸ்பி ஆக அபிஷேக் குப்தா நியமனம்.. சட்டம் ஒழுங்கை கையாளாத சாமிநாதன் மாற்றம்!

திருப்பூரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் நிலையில், எஸ்பி ஆக இருந்த சாமிநாதனை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட...

மனைவியின் கழுத்தை பிளாஸ்டிக் கயிற்றால் நெருக்கி கொலை செய்த முதியவர்..!

குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தை பிளாஸ்டிக் கயிற்றால் நெருக்கி கொலை செய்த கணவரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.   கேரளாவில் 70...

கல்லால் தாக்கிய விவசாயி படுகொலை..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரப்பு தகராறு கல்லால் தாக்கிய விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வாழப்பாடியை அடுத்த கணு காரணி...

Right Menu Icon