மனைவியின் அக்கா கணவனை அடித்தே கொன்ற கொடூர நபர்..!
குடும்பத் தகராறில் மனைவியின் அக்கா கணவரை இளைஞர் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு வெங்கடேஸ்வர் என்பவருடன்...





