--- --:--:-- --

குற்றம்

12ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம்..!

சென்னை பூந்தமல்லி அருகே 12ம் வகுப்பு மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 1ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு...

பெற்ற குழந்தையை கொலை செய்து ஓடையில் வீசிய கொடூர தாய்..!

பெற்றக் குழந்தையை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபிரியா என்ற பெண் தனது 11 மாத குழந்தையை...

டேங்கர் லாரிக்குள் ரகசிய அறை.. அதிர்ச்சியில் உறைந்த ஓனர்..!

ஈரோடு அருகே பெட்ரோல் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிக்குள் ரகசிய டேங்க் அமைத்து நூதன முறையில் 250 லிட்டர் பெட்ரோல் திருடிய லாரி ஓட்டுனரை போலீசார் கைது...

அத்தையுடன் தகாத உறவு.. பணத்திற்காக கொலை..!

பெங்களூருவில் பணத்திற்காக எரித்துக் கொன்ற பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு கொட்டகம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். குடும்பத்தினர்...

உறவினரால் சிறுமிக்கு நடந்த கொடுமை..!

15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுமுகையை சேர்ந்த சிறுமியின் உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.  ...

அரசு மதுபான கடையில் பணத்தை திருடிய நபர்..!

வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியரை மிரட்டி பணத்தை திருடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் அரசு மதுபான கடையில் காசாளராக...

போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியின் 9 சவரன் நகை திருட்டு..!

சென்னை மணப்பாக்கத்தில் தனியாக சென்ற மூதாட்டியை வழிமறித்த சாதாரண உடையில் இருந்த ஆறு பேர் தாங்கள் போலீசார் என்றும் வழிப்பறி, கொள்ளையில் இருந்து தப்பிக்க நகைகளை கழற்றி...

தூவப்பட்ட மிளகாய் பொடி திமுக கவுன்சிலர் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை..!

திண்டுக்கல்லில் திமுக மாநகராட்சி கவுன்சிலரின் தந்தையை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. 25வது வார்டு கவுன்சிலரான சிவாவின் தந்தை நாகராஜ் பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்த...

தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. கண்டம் துண்டமாக வெட்டி போட்ட தாய்..!

தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மகனை தாய் வெட்டிக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் தூக்கணம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை...

அப்பா செய்த தவறால் தற்கொலை செய்து கொண்ட மகன்..!

திருட்டு சம்பவத்தில் கைதாகி தந்தை சிறைக்கு சென்றதால் அவமானம் தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்...

அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்..!

அரியலூரில் முன் விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காஞ்சேரி...

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு விழுந்த சரமாரி வெட்டு..!

கன்னியாகுமரியில் டிக்கெட் போக மீதி சில்லறையை அமர்ந்து கொண்டே கொடுத்ததை மரியாதை குறைவாக கருதி அரசு பேருந்து நடத்துனரை அரிவாளால் வெட்டிய போதை இளைஞர் கைது செய்யப்பட்டார்....

திருட்டு வழக்கு போட்டு அவமானப்படுத்தாதீங்க என போலீசாரிடம் கூறிய திருடன்..!

சேலத்தில் கும்பலாக வந்து செல்போனை திருடிவிட்டு மதுபோதையில் சிக்கிய நபர் போலீசாரை படாத பாடுபடுத்தினார். ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சேலத்தில் கடைக்கு செல்வதற்காக நடந்து...

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் ஒரு லட்சம் போட்டால் பணமழை எனக்கூறி மோசடி..!

ஃபாரக்ஸ் ட்ரேடிங்கில் மாதா மாதம் கமிஷன் என நண்பனுக்கு ஆசை வார்த்தை கூறி 60,000 கோடி ரூபாய் ஏமாற்றிய கில்லாடி நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.  ...

தண்ணீர் பாய்ச்ச சென்ற பெண் கொலை..!

ராணிப்பேட்டை அருகே மேல்புறம் பகுதியில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்ற ஜெயலட்சுமி என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை...

பணத்தை சுருட்டி விட்டு ஓடிய கள்ளக்காதலி கொடூர கொலை..!

திருச்சி மாவட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல், தகராறு தகாத உறவில் இருந்த பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்...

வரதட்சணைக்காக காதல் மனைவியை கொன்ற கொடூர காதலன்..!

காதல் மனைவியை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த கணவர் அவரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தங்கவேல் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா....

வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை என கதறிய பெண்..!

திருச்சியில் பெண்ணை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த பெண்ணின் திடீர் துருவமாக போலீசார் விசாரணையில் பெண்ணின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.   சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாலதி...

மதுரையில் பாஜக நிர்வாகி கொலை..!

மதுரை வண்டியூரில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மர்ம நபர்கள்...

அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் புகுந்து செல்போன் திருட்டு..!

கடலூர் மாவட்டம் வடலூர் அரசு மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசவ வார்டுக்குள் நுழைந்து விலை உயர்ந்த செல்போனை தேடிச் சென்ற நபரை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார்...

பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..!

அரியலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவலர்கள் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17...

மனைவியின் அண்ணனை கொலை செய்த நபர்..!

சேலம் செவ்வாய்பேட்டையில் கடந்த 2ம் தேதி வெள்ளி வியாபாரி சங்கர் என்பவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது தங்கையின் கணவர் சுபாஷ் பாபு என்பவரை கூலிப்படையை...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் கைது..!

பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி ஊரை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரம்...

மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன்..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தந்தை மீது மதுபோதையில் மகன் மண்ணென்னெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நன்னிலம் அருகே உள்ள மணவாளன்...

Right Menu Icon