--- --:--:-- --

குற்றம்

நகை கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது..!

தெலுங்கானா மாநிலத்தில் நகை வாங்குவது போல நகை கடையில் கைவரிசை காட்டிய பெண்ணை காவலர்கள் கைது செய்தனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் நகை திருடப்பட்டதை அறிந்த நகை...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!

காஞ்சிபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.   காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் சிறுமியை...

பெண் ஐபிஎஸ்-க்கு பாலியல் தொல்லை வழக்கு.. இன்று வரப்போகும் அதிரடி தீர்ப்பு..!

பாலியல் வழக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை நீதிமன்றத்திற்கு மாற்ற கூறிய முன்னாள் காவல் அதிகாரி ராஜேஷ் தாசன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது....

கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் திருட்டு..!

சென்னையில் கல்லூரி மாணவனிடம் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.   ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு...

மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்..!

ராசிபுரம் அருகே மாமனாரை நாட்டு துப்பாக்கியால் அவரது மருமகன் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருமகனிடம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ...

சென்னையில் கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி..!

சென்னை அயனாவரத்தில் கணவரை கார் ஏற்றி கொலை செய்ததற்கு ஐந்து லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   திருமணத்தை மீறிய உறவால்...

13 வயதில் யாஷிகா ஆனந்த்துக்கு பாலியல் தொல்லை..!

நடிகை யாஷிகா ஆனந்த் மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் வந்து அதன் பின் சினிமாவில் ஹீரோயின் ஆக களமிறங்கியவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில்...

புகார் கொடுத்த கடை ஊழியர் கொலை..!

ரவுடி மீது புகாரளித்த மெடிக்கல் கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில்...

பெண்களை கர்ப்பமாக செய்தால் ரூ.13 லட்சம் எனக் கூறி மோசடி..!

பெண்களை கருத்தரிக்க வைத்தால் 13 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி...

கஷ்டப்பட்டு சேர்த்த நகை திருட்டுப் போனதால் மன உளைச்சல்..!

செங்காடு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

ஏடிஎம் அட்டையின் கவரிலேயே எழுதப்பட்டிருந்த பின் நம்பர்.. 35 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!

ஏடிஎம் அட்டையில் பின் நம்பரை எழுதி வைக்க கூடாது என பலமுறை போலீசார் எச்சரித்துள்ள நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் அதே தவறை...

லேப்டாப்பை திரும்ப கேட்டதால் இளைஞருக்கு நடந்த துயரம்..!

கள்ளக்குறிச்சி அருகே லேப்டாப்பை திரும்ப கேட்டு அவதூறாக பேசிய இளைஞரை கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழி...

ரத்தம் தெறிக்க கொன்ற தந்தை.. தடுக்க வந்த மனைவியும் உயிரிழந்த சோகம்..!

பிரான்சில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது மனைவி மற்றும் ஒன்பது மாதங்கள் முதல் 10 வயது வரையிலான நான்கு குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கணவர் கைது...

கோயிலுக்குள்ள புகுந்த அம்மன்.. நகைகளை கொள்ளை அடித்த திருடர்கள்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோயில் கருவறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அம்மன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் உட்பட 4 லட்சம் மதிப்பிலான நகைகளை தூக்கி...

திருட வந்த போது நாய் குரைத்ததும் ஓட்டம் பிடித்த மக்கள்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் குதிரையில் வந்து கோயில் உண்டியல் பணத்தை திருடி செல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   கான்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு...

3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம்..!

தஞ்சாவூரில் மனைவி உட்பட மூன்று பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தர் கணேசன் என்பவர் அவரது மனைவி நித்தியா, கோபி...

கருக்கலைப்புக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்.. மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்..!

கருக்கலைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் மயக்கவியல் மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை வில்லிவாக்கம்...

ரூ.5,000த்தை தர மறுத்த தாயை கொன்று சூட்கேசில் வைத்த கொடூர அரக்கன்..!

ஹரியானாவில் ஐந்தாயிரம் ரூபாய் தர மறுத்த தாயை கொன்று உடலை சூட்கேசில் வைத்து பயணம் செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஹிமாச்சூர் என்பவர் 18ம் தேதி...

கவச உடைக்குள் 26 லட்சம் ரூபாய் வைத்து கடத்தல்..!

கோவையில் இருந்து கேரளாவின் பட்டாபிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கவச உடை போன்ற ஆடைக்குள் மறைத்து மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தி சென்ற 26...

ரூ.14 கோடி மோசடி..பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கைது

பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரின் மகன் செல்வ ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.   கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் திருச்சி சென்னை...

பாஜக பிரமுகரின் சகோதரி திருமண விழாவில் திருட்டு..!

உளுந்தூர்பேட்டையில் பாஜக மாநில செயலாளரான அஸ்வந்தின் திருமண நிகழ்ச்சியின் பொழுது 15 லட்ச ரூபாய் நகை, பணம் வழங்கிய அன்பளிப்பு பையைத் தூக்கிச் சென்ற ஒருவரை போலீசார்...

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

கள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   ஆனந்தபாபு என்பவர் 10 நாட்களுக்கு முன்பு...

மகனை அடித்து கொன்ற மனைவி..!

தர்மபுரி அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரில் ஐந்து நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்திரா நகரை சேர்ந்த...

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. உடற்கல்வி ஆசிரியர் அத்துமீறல்..!

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் ஆனந்தகுமார்....

Right Menu Icon