4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது..!
திண்டுக்கல்லில் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்ற நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த...
திண்டுக்கல்லில் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்ற நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே திட்டம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு 43 வயதாகிறது. இவருடைய மனைவி சாந்தி. இரு குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென சாந்தி...
மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது ராஜ்பவன் பெண் ஊழியர் அளித்துள்ள பாலியல் புகாருக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது ஆளுநர்...
சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு பெண் காவல் ஆய்வாளர் குரலை மாற்றிப் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக உடுமலைப்பேட்டையை சேர்ந்த பெரியசாமி என்பவரை போலீசார்...
சென்னையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கிறிஸ்தவ தேவாலய உதவி ஊழியரை போலீசார் கைது செய்தனர். விமல்ராஜ், மனைவி வைஷாலி நடத்தையில் சந்தேகப்பட்டு...
தென்காசியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிறை சென்றதால் பிரிந்து வாழும் மனைவியிடம் இருக்கும் குழந்தையை பார்க்க சென்ற இளைஞர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி...
திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்த 62 வயதான சிவா என்றவர் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14...
தஞ்சையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அசைவ உணவகம் முன்பு சிக்கன் மாஸ்டரை அடித்து கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணம் செல்போன் இருசக்கர வாகனத்தை...
புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முத்தையால் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி...
பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற தனக்கு நடன பேராசிரியர்...
சிவகங்கை மாவட்டத்தில் 6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 69 ஆயிரம் ரூபாய் அபராதம்...
தூத்துக்குடியில் மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை அவரது 15 வயது மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்தான். சிறு கால்நடையை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஆன...
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்ப்லெட் போட்டு தராத தாயை மதுபோதையில் ஆபாசமாக திட்டிய அண்ணனை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்....
கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள காங்காட்டு பள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர் 30 வயதான பிரவியா. இவர் இரு நாட்களுக்கு முன் இவரது உடல் பட்டாபி...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏடிஎம்மில் 13 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 23 லட்சத்து 35...
காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கியில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு அடமான நகை குறித்து ஆய்வு...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி அதிமுக ஊராட்சி தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊராட்சி தலைவர் அன்பழகன்...
அரியலூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருந்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம்...
தகாத உறவு காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி...
அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சொந்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த 5 சவரன் தாலி செயினை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். கனகவல்லிபுரம் கிராமத்தை...
பொன்னேரியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் குமார் என்பவர் வெளியே சென்று விட்டு பிற்பகல் 12 மணிக்கு திரும்பிய போது ஹாலில் தனது மனைவி ரத்த வெள்ளத்தில்...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். விஜயநல்லூர் விஜயா...