--- --:--:-- --

கட்டுரை

இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை மதுரை குயின்மீரா சர்வதேசப்பள்ளியில் பேட்டி..!

நவம்பர் 14 குழந்தைகள் தின விழா மட்டுமல்ல, இன்றுதான் 2008 அன்று சந்திரன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை...

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து..!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை...

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.  

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்..!

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளின் பாடத்திட்டங்களை தமிழ் வழியில் ஏற்படுத்த தமிழக அரசு முன் வந்தால் அதற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக...

இறந்தே பிறந்த குழந்தை..! மருத்துவர்களின் அலட்சியமே காரணம்..!

வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.   மருத்துவர்கள்...

மூன்று பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய்..! அதிர்ச்சி தகவல்..!

தென்காசி மாவட்டம் பெத்தான் பிள்ளை கிராமத்தில் மூன்று பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வனப்பகுதியில்...

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ..!

திருச்சியில் கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் மெட்ராஸ் ஐ தொற்று கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. இவை காற்று மூலமாக பரவக்கூடும்.   மெட்ராஸ் ஐ...

ஆசிரியை திட்டியதால் 14வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலை..!

பெங்களூரு சொப்பனக்கல்லி பகுதியில் பள்ளியில் நடந்த தேர்வின் பொழுது ஒரு சிறுவன் காப்பி அடித்ததால் ஆசிரியை திட்டியுள்ளார். இதனால் 14வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன்...

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் வயிறு வீங்கி இருப்பதை பார்த்து மருத்துவர்கள் மேல்...

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

2022 - 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான கல்வியாண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்....

சிகிச்சை பெற்ற ஆறு வயது குழந்தை உயிரிழப்பு..!

ராஜபாளையத்தில் அரசு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறு வயது குழந்தை இறந்ததாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன்...

தவறு செய்யும் ஆட்டோ, வேன் டிரைவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

கொங்கு நகர் போலீஸ் உதவி ஆணையர் அனில் குமார் அறிவுரை   திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை...

ஊசி போட்டுவிட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு..!

பண்ருட்டி அருகே மருந்தகத்தில் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பிய முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்தகத்தில் ஊசி போட்டுக் கொண்ட கடலூர்...

குன்னூரில் கேம்பூரி சாரண பெரும் திரளணி விழா : மேற்கு மண்டல அளவில் திருப்பூர் மாவட்ட சாரண சாரணியினர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை

மாநில அளவில் அல்லது மண்டல அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கேம்பூரி சாரண பெரும் திரளணி விழா 3 நாட்கள் குன்னூர், ஓட்டுபட்டறை, ஸ்டான்லி...

பெண்ணின் வயிற்றில் இருந்த எட்டரை கிலோ கட்டி..!

பெண்ணின் வயிற்றில் இருந்த எட்டரை கிலோ கட்டியை எடுத்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.  ...

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்..!

யுஜிசி நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவின் நீட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால்...

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி...

பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்..!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதால் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் ஏற்கனவே காற்றின் தரம் மோசமாக உள்ளது.  ...

பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்பட்ட கைமுறிவு..!

ஓசூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தைக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள...

மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை,...

கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் இரண்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் மயிலாடுதுறை, தஞ்சை பள்ளிகளுக்கு மட்டும்...

அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார்..!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது. அரசு...

உருமாற்றம் அடைந்த XBB என்ற புதிய வகை கொரோனா..!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஓமிக்ரான் உருமற்றத்திற்கு பிறகு குறைந்திருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் உருமாற்றம் அடைந்து XBB என்ற புதிய வகை கொரோனா உருவாக்கி வருவதாக தகவல்...

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது..!

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறைகளை பின்பற்றி பள்ளி கல்வித்துறை...

Right Menu Icon