அங்கன்வாடி மையத்தில் 4 வயது குழந்தைக்கு காலில் சூடு..!
தர்மபுரி அருகே அங்கன்வாடி மையத்தில் 4 வயது குழந்தைக்கு காலில் சூடு வைத்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிராமியப் பட்டியை சேர்ந்த...
தர்மபுரி அருகே அங்கன்வாடி மையத்தில் 4 வயது குழந்தைக்கு காலில் சூடு வைத்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிராமியப் பட்டியை சேர்ந்த...
சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ வெளியான விவகாரம் விவாகரத்தில் வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை நல குழுவினர் விசாரணை மேற்கொண்டு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது அளிக்கப்பட்ட தீண்டாமை புகார் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி நேரில் விசாரணை நடத்தினார். சிவகாசி அருகே பேராம்பள்ளி...
நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாத மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் செயல்பட்டு...
ஆர்மி தெருவில் ப்ளூடூத் மூலம் தேர்வெழுதி காப்பி அடித்த இருபத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருபத்தி எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. மழை பெய்தால் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்....
MRNA அரியவகை கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளரான டாக்டர் ஜோசப் இது குறித்து...
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அரசு பதிவு செய்து கட்டணத்தை செலுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. கருமுட்டை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்படி ஐஆர்டி சட்டம்...
திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை...
கேரள மாநிலம் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய மருத்துவரை மாணவர் கும்பல் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். ...
காரைக்குடியில் காவல் நிலையம் எதிரே கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் செய்ய முயன்ற இளைஞர் திடீரென விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே, போலீசார், ஆளுங்கட்சியினர் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி, பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை...
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில...
கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு உடலில் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரியவந்துள்ளது. குற்றங்களை தடுப்பதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம்...
குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 4 முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப்-1...
கீழக்கோட்டை பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், அதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கீழக்கோட்டையில்,...
காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்பு...
காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்த பிறகு அவருக்கு உடல்...
தமிழகத்தில் RSS பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழகம்...
நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் மகள் பிரதிக்ஷா....
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் சகமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அரசு...
திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான போட்டிகளில் தடகள போட்டிகளை பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், குழு போட்டிகளை காந்தி நகர் ஏ.வி.பி மெட்ரிக் பள்ளிகளிலும்...