--- --:--:-- --

கட்டுரை

நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

குமரி மாவட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.  ...

பாசிப்பயறும் ஐஸ்கிரீமும் ஒன்றாக சாப்பிட்டதால் 4 பேர் மயக்கம்..!

பாசிப்பயறும் ஐஸ்கிரீமும் ஒன்றாக சாப்பிட்டதால் உணவே விஷமாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வசித்து வருபவர்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அறிவிப்பு..!

டெட் தேர்வில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அறிவிப்பு வெளியிட உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...

தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை விடுமுறையா..?

தீபாவளி பண்டிகையை ஒட்டி தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படுவது குறித்து...

தீபாவளி பண்டிகையை ஒட்டி செவ்வாய்க்கிழமையும் விடுமுறை..!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு திரும்பும் வகையில் செவ்வாய்க்கிழமையும் விடுமுறை...

ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல்..!

உத்திரபிரதேச மாநிலம் தியாகராஜர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 32 வயதான நோயாளியின் ரத்தத்தில்...

நீட் தேர்வில் மாணவருக்கு கருணை மதிப்பெண்..!

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாணவர் உதயகுமார் வழக்கில் பிறப்பித்த உத்தரவை முன்னுதாரணமாக கருத முடியாது...

போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

விழுப்புரம் மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்தார். சஞ்சனா உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் ஊழியராக பணி புரியும் கணேசன் என்பவரிடம்...

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையையொட்டி தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த...

பள்ளி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் எழுந்த சர்ச்சை..!

பீகாரில் பள்ளி தேர்வில் நாடுகள் குறித்த கேள்விகள் காஷ்மீரின் பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் ஏழாம் வகுப்புக்கு கேட்கப்பட்ட...

மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அணைக்க ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டாரா..?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இப்போது 27 சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டதாகவும் பல கேமராக்கள் அகற்றப்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அப்போதைய சுகாதாரத்துறை செயலர்...

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின்..!

தமிழகத்திற்கு நீட் தெருவில் இருந்து விலக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் அளித்த பதில்கள் தற்போது வெளியாகியுள்ளது.  ...

தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை..!

புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி ஒருவர் நெயில் பாலிஷை குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் மதிய உணவு இடைவெளியில் நெயில் பாலிஷ் குடித்ததால் மருத்துவனையில்...

ஆசிரியர் செய்த காரியத்தால் தீக்குளித்த மாணவி..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக்கியதால் மாணவி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.   10 சதவீத...

11ம் மாணவர்களுக்கு இலக்கிய திறனறித் தேர்வு..! தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை..!

தமிழ்நாடு முழுவதும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் முறையாக இன்று தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற்றது. முதன் முறையாக தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செவிலியர்..!

காரைக்காலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த செவிலியர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு...

பள்ளியில் நச்சுவாயுக் கசிவு..! நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்..!

ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆயிரத்து...

10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அருகே படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். கடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவா.   பத்தாம்...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் விசாரணை...

பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

கர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிஜாப்...

மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததால் தந்தை தீக்குளிப்பு..!

சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்த மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க...

66 சிறார்கள் இறப்பிற்கு காரணமான இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம்..!

ஹரியானாவில் உள்ள மேட் இன் ஃபார்மா நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபார்மா நிறுவனத்தில் ஒரு இருமல் மருந்து உட்கொண்ட 66 சிறார்கள் உயிரிழந்ததாக...

Right Menu Icon