--- --:--:-- --

கட்டுரை

பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி ..!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில் 25 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   பள்ளியில் மாணவர்கள்...

தமிழகத்தை உலுக்கிய பிரியா மரணத்தில் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்த மருத்துவர்கள்..!

தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீரங்களையும் ராஜீவ் காந்தி அரசு...

சிங்கப்பூரில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..!

லாலு பிரசாத் யாதவுக்கு இன்று சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சைசிங்கப்பூரில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ..! நடைபெற்றது. பீகார் மாநிலத்தின் முன்னாள்...

செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு..!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகள் 15 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள செவிலியர் கல்லூரி...

உயிருடன் உள்ள பெண்ணை இறந்ததாக கூறி மோசடி..!

மருத்துவரை மிரட்டி பணம் பறித்ததாக பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நாஞ்சிகுளம் பகுதியில் முகமது அப்துல் காதர் என்பவர் மருத்துவராக...

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக வழக்கு..!

கர்ப்பிணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட முதன்மை குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

மீனாட்சியம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு..!

பக்தர்களின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொழுது முதியவர் மற்றும் பெண்களுக்கு திடீரென மயக்கம் அல்லது உடல்நிலை...

தமிழக மூத்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

அமைச்சர் கே.கேஎ.ஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னையில் கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதி இரவு அனுமதிக்கப்பட்டார்.   அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை...

பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்..அதிர்ச்சி வீடியோ..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சிறப்பு முகாம்..!

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்க ஊராட்சியில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.   பொதுமக்கள் நகர் பகுதிக்கு...

1965 முதல் 2000 ஆம் ஆண்டு வரை படித்த ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவிகள் சந்திப்பு: வாழ்த்துக்களை தெரிவித்து பாச பரிமாற்றம்!

திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்து சென்ற மாணவிகள் ஒன்றிணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெய்வாபாய் முன்னாள் மாணவிகள் அறக்கட்டளை...

டீசல் இல்லாமல் நடு ரோட்டில் நின்ற ஆம்புலன்ஸ் துடி துடித்து பலியான நோயாளி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகன நடுரோட்டில் நின்றதால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பஞ்சாரா மாவட்டம் தனப்பூர் பகுதியில் இந்த சோக சம்பவம்...

காரைக்குடி அருகே,பெற்ற பிள்ளைகள் கண்முன்னே தாய் சாமியாருடன் காம களியாட்டம்!

கோடீஸ்வரியாக தனது குழந்தை இருவரை கணவன் மனைவியாக உறவு வைக்க வைத்து, போலி சாமியாருடன் உல்லாசமாக இருந்தபடி பார்த்து ரசித்த தாய், போக்சோ வழக்கில் கைது.  ...

திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் கட்டடக்கலை பயிற்சி..!

உலக மரபு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து கல்வெட்டு படியெடுத்தல் மற்றும்...

பள்ளி வகுப்புகள் கோவிலில் நடைபெறுவதால் மாணவர்கள் அவதி..!

திருவண்ணாமலை அருகே பள்ளி வகுப்புகள் கோவிலில் செயல்படுவதால் மாணவர்கள் பாடங்களை கவனிக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர். ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி...

அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களில் உயிரிழந்த பெண்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் எட்டு நாட்களில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இளைஞர் செல்லும் வழியில் உயிரிழப்பு..!

கடலூரில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழந்ததாக பரவிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞர் மூக்கில்...

போலி மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர்..!

திருப்பூரில் போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக கிளினிக் மற்றும் வர்த்தகத்திற்கு மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே...

மெட்ராஸ் ஐ இருந்தால் நாளைக்கு பள்ளி செல்ல வேண்டாம்..!

மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்...

இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் பலி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.   மாணவர்களிடையே ஏற்பட்ட...

பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம்..!

சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி பிரசவ...

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளித்த மாணவனுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை..!

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீட்...

சீர்காழி வட்டாரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!

சீர்காழி வட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை அடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில்...

வரும் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவிப்பு..!

வரும் சனிக்கிழமையான நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.   தீபாவளிக்கு மறுநாள் ஆன 25ஆம்...

Right Menu Icon