பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி ..!
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில் 25 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் மாணவர்கள்...
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில் 25 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் மாணவர்கள்...
தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீரங்களையும் ராஜீவ் காந்தி அரசு...
லாலு பிரசாத் யாதவுக்கு இன்று சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சைசிங்கப்பூரில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ..! நடைபெற்றது. பீகார் மாநிலத்தின் முன்னாள்...
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகள் 15 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள செவிலியர் கல்லூரி...
மருத்துவரை மிரட்டி பணம் பறித்ததாக பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நாஞ்சிகுளம் பகுதியில் முகமது அப்துல் காதர் என்பவர் மருத்துவராக...
கர்ப்பிணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட முதன்மை குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது....
பக்தர்களின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொழுது முதியவர் மற்றும் பெண்களுக்கு திடீரென மயக்கம் அல்லது உடல்நிலை...
அமைச்சர் கே.கேஎ.ஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னையில் கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதி இரவு அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்க ஊராட்சியில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பொதுமக்கள் நகர் பகுதிக்கு...
திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்து சென்ற மாணவிகள் ஒன்றிணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெய்வாபாய் முன்னாள் மாணவிகள் அறக்கட்டளை...
ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகன நடுரோட்டில் நின்றதால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பஞ்சாரா மாவட்டம் தனப்பூர் பகுதியில் இந்த சோக சம்பவம்...
கோடீஸ்வரியாக தனது குழந்தை இருவரை கணவன் மனைவியாக உறவு வைக்க வைத்து, போலி சாமியாருடன் உல்லாசமாக இருந்தபடி பார்த்து ரசித்த தாய், போக்சோ வழக்கில் கைது. ...
உலக மரபு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும் இணைந்து கல்வெட்டு படியெடுத்தல் மற்றும்...
திருவண்ணாமலை அருகே பள்ளி வகுப்புகள் கோவிலில் செயல்படுவதால் மாணவர்கள் பாடங்களை கவனிக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர். ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் எட்டு நாட்களில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
கடலூரில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழந்ததாக பரவிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞர் மூக்கில்...
திருப்பூரில் போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக கிளினிக் மற்றும் வர்த்தகத்திற்கு மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே...
மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களிடையே ஏற்பட்ட...
சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி பிரசவ...
நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீட்...
சீர்காழி வட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை அடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில்...
வரும் சனிக்கிழமையான நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் ஆன 25ஆம்...