காரப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து..!
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள்...
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள்...
சென்னை நீட் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில்:நீட் என்பது ஒரு...
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சந்தை மது விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் இனி முறைகேடு நடைபெறாது. மறுத்தேர்வு வழக்கமாக முறையில் நடைபெறும். கூடுதலகாக 15 நிமிடம் அவகாசம் வழங்கப்படும். ஜூன் 21இல் நடைபெறும் தேர்வுக்கு ஜூன் 14ஆம்...
வேளாண்மைத்துறை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் வேளாண்மை...
புதுச்சேரியில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான நீட் (NEET) அல்லாத இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் ரங்கசாமி வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார். மொத்தம் 10,810 இடங்களுக்கான இந்தச்...
ஆளுநர் பெரும்பான்மையை காட்டுங்கள் என்று சட்டத்திற்கு எதிரான கருத்தை சொன்னார். அப்போது தமிழ்நாட்டின் சூழ்நிலையை புரிந்து முதலில் வந்தது ராகுல் காந்தி தான். தொடர்ந்து, கம்யூனிஸ்ட், விசிக...
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக...
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான...
ஆட்டோ மற்றும் கார்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி இன்று காலை மத்திய அரசு...
மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 21ஆம் தேதி மறுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி கார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் BMW, Hudson நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்,...
நடிகை பூஜா ஹேக்டே தாராள கிளாமராக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் டான்ஸ் ஆடிய மோனிகா பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி...
விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு அணிகளாக பிரிந்து ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த நிலையில், அதிருப்தியாளர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்....
தமிழில் வாணி ராணி, அழகு, அழகி வள்ளி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் அர்ச்சனா மாரியப்பன். சீரியலை தாண்டி நாடோடிகள்,...
கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த...
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா...
கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தேர்தல் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்....
வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இடதுசாரிகள் எடுத்த முடிவையே நாங்கள் எடுப்பதாக அறிவித்துவிட்டோம். ஆனாலும், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பதற்குள் எங்களைப் பற்றி...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்பது குறித்து, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் விரைவில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார்....
அ.தி.மு.க கொறடா பிறப்பித்த உத்தரவை மீறிச் செயல்பட்டதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை...