ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்ரியா..!
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை ஹரிப்ரியா. இந்த சீரியலில் சீரியஸாக அனைவரும் இருக்கும்போது, நம்மை சிரிக்க...
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை ஹரிப்ரியா. இந்த சீரியலில் சீரியஸாக அனைவரும் இருக்கும்போது, நம்மை சிரிக்க...
சூறாவளி காற்றில் சேதம் அடைந்த வாழைக்கு தலா 6 ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அதிகாரிகள் கூறியதால் கோவையில் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் சூறாவளி...
புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக என். ரங்கசாமி நாளை பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள இந்த பதவியேற்பு விழா எவ்வித ஆடம்பரமும் இன்றி மிகவும்...
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும், 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை, இரண்டு வார காலத்திற்குள் மூடும் அரசு உத்தரவுக்கு இந்திய...
தமிழகத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் விஜய்...
அ.தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்கிற பா.ஜ.க-வி கனவு நினைவாகி வருகிறது. நீண்ட காலம் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி,...
மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65...
முதலமைச்சர் விஜய்க்கான சிறப்பு அதிகரியாக ரிக்கி ரதன்பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகரிக்கான பணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில் காமராஜை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
ஐயூஎம்எல் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக...
கோவை பொள்ளாச்சி அருகே விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். லாரி மோதியதில் காரில் பயணித்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர்...
கட்சி சார்பின்றி செயல்படுவேன், அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பேன்; தரமான விவாதங்கள் நடக்கும். அவையின் மாண்புகளைக் காப்போம்; தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்போம்; அரசியல் மோதல்களுக்காக மக்கள் நம்மை...
ஜனநாயக முறைபடி இந்த சட்டமன்றம் நடக்கும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. அண்ணா காலத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. அப்படிப்பட்ட ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க வாய்ப்புகளை...
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் த.வெ.க எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் அமைச்சரும் தி.மு.க வேட்பாளருமான...
அன்பு தம்பி விஜய்க்கு திரையுலகில் அண்ணனாக இருந்தவர் விஜய்காந்த் என சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
எவ்வளவோ பிரச்னைகள் வந்த போதும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதிப் புரட்சியை விஜய் ஏற்படுத்தி விட்டார். சாதி, மதம், இனம் பார்க்காமல், பண பெறாமல் மக்கள் த.வெ.கவுக்கு வாக்களித்துள்ளனர்...
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு...
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு பேரவையின் கவனத்திற்கு கொண்டு அந்த சட்டமாக் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த அவைக்கு உள்ளது. இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினர் கொண்ட கட்சிகள்...
தமிழ்தாயை வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டின் இப்படி முதலமைச்சரா என்று பொதுமக்கள் பார்க்கும் முதல்மைச்சர், அமைச்சர், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் என்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்து...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த...
மதிப்பெண் சான்றிதழ் திருத்தம் அல்லது நகல் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறும் அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ...
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்த அறிமுகப்படுத்தப்பட்ட OSM (On-Screen Marking) முறை, ஆசிரியர்களுக்கு உடல்நல ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ச்சியாகக் கணினித் திரையைப்...
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் ஞாயிற்றுக் கிழமை பொறுப்பேற்று கொண்டார். திங்கட்கிழமை தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம்...