கருப்பு நிற புடவையில் படு கிளாமர் போட்டோ ஷுட்..!
மாடலிங் துறையில் களமிறங்கி பின் சினிமாவிற்குள் நாயகியாக நுழைந்தவர்களில் ஒருவர் தான் பார்வதி நாயர். அழகி போட்டிகளிலும் கலந்துகொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின்...
மாடலிங் துறையில் களமிறங்கி பின் சினிமாவிற்குள் நாயகியாக நுழைந்தவர்களில் ஒருவர் தான் பார்வதி நாயர். அழகி போட்டிகளிலும் கலந்துகொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின்...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் கடலோரம் சுமார் 10 கிலோ எடையுள்ள கடல் ஆமை இறந்த நிலையில் கரை...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் சங்கத்தில், சர்வதேச மகளிர் தின விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு திருவாடானை நீதித்துறை நடுவர் ஆண்டனி ரிசாந்தேவ்...
3 கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 12 ஆம் தேதி த.வெ.க சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு,...
கரூர் துயரச் சம்பவம் வழக்கில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) ஆஜராக த.வெ.க தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியான...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எங்கும் கொலை எப்போதும் கொலை நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல்...
விஜய் மீது த.வெ.க பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “எல்லாத்துக்குமே ஒரு அரசியல் கட்சி மீது பழியைப் போடுவதா? விஜய்யின் மனைவி, விஜய் மீது...
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் திருச்சி...
நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய...
நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அரசியலுக்குள் வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த ஆண்டே நாடாளுமன்றத்...
தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா...
டெல்லியில் வரும் 14 ஆம் தேதி பா.ஜ.க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தும்...
மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது....
தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 11 ஆம் தேதி பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி பஞ்சப்பூர் மற்றும் பிரதமர் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தீவிர...
ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டது, முடிவு எடுக்கும் நிலையில் இல்லை என பா.ம.க.,வின் பெயர், சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க...
இந்திய உச்ச நீதிமன்றம், பாலியல் குற்றங்கள் மற்றும் நலிந்த பிரிவினர் தொடர்பான வழக்குகளைக் கையாளும் போது நீதிபதிகள் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த...
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆக்ரோஷமான மற்றும் அபாயகரமான நாய் இனங்களை முறைப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து பரிந்துரைகளை வழங்க தமிழக அரசு உயர்மட்ட நிபுணர்...
மறைந்த ஈரான் தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உயரிய தலைவராக (Supreme Leader) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்....
நீலகிரி மாவட்டம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொழிலாளர்களை வாளால் வெட்டிய வழக்கில் கைதான இளைஞர், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது....
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள்...
2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தில்...
புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமையும் எனும் நம்பிக்கை எனக்கு இருந்தது. கட்டமைப்பே இல்லாத...
தெற்கு ரயில்வே சார்பில் ஆவடி ரயில் பணிமனை மற்றும் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு இடையே ஏசி ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த கோடையில்...