விளக்கத்தை சொல்கையில் விளைவுகளும் அநாகரிகமாக அரங்கேறும் – பார்த்திபன்
சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது பலரது புகைப்படங்களை காட்டி அவர்களைக் குறித்து ஏதாவது சொல்லுமாறு கேட்டனர். அப்போது...
சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது பலரது புகைப்படங்களை காட்டி அவர்களைக் குறித்து ஏதாவது சொல்லுமாறு கேட்டனர். அப்போது...
சென்னை மாநகரப் போக்குவரத்துத் துறை (MTC) நவீனமயமாகி வரும் நிலையில், பயணிகளுக்கு சொகுசான மற்றும் விரைவான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் புதிய 'பிரீமியம்' மின்சார ஏசி...
புதுச்சேரி வக்பு வாரியத்தில் ஆர்எஸ்எஸ் (RSS) பின்னணி கொண்ட இந்துக்களை உறுப்பினர்களாக நியமித்திருப்பது மாநிலத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும் என புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம்...
மதுரையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு விலை ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. சராசரி நாட்களில் ஒரு டன்னாக இருந்த விறகு விற்பனை தற்போது...
கடலூரில் நேற்று வரை குறைந்த அளவு வணிக சிலிண்டர் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்கள் நாளை முதல் மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடைகளில் டீ,காஃபி, வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றின் விலை ஏற்றம் கண்டுள்ளது. திண்டுக்கல்லில் ரூ.8-க்கு விற்கப்பட்ட வடை, பஜ்ஜி விலை ரூ.2...
எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் ரயில் நிலைய ஓட்டல்களில் உணவுகளை தயாரிக்க மைக்ரோவேவ் ஓவன், இண்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத்த வேண்டும் என உரிமம் பெற்றவர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தல்...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வர சிறப்பு விமானம் இயக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் 19 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். இதுவரை உதவி...
சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தமிழ்நாடு அரசு 55% வரி விதிப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தமிழ்நாடு அரசு தகவல்...
தனது வலைதள பக்கத்தில் நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. யாருக்காக அந்தப் பதிவு வெளியிட்டுள்ளார்? ராஜா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், 3 முதல் 5 நாட்களுக்குள் தேர்தல் தேதி...
கிலோமீட்டர் கணக்கில் விரியும் பின்னலாடை நிறுவனங்கள், இரவு பகலாகச் சுழலும் இயந்திரங்கள், பிழைப்பு தேடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ எப்போதும் சுறுசுறுப்பாகவே...
இ.பி.எஸ். பாஜகவின் முதல் அடிமையாக இருக்கிறார்... ஜிஎஸ்டி (GST) என்ற பெயரில் அவர்கள் (பாஜக) எங்கள் வருவாய் ஆதாரத்தைப் பறித்துக்கொண்டார்கள். அவர்கள் எங்களுக்குப் பணம் தருவதில்லை. இதன்...
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளிகள் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ மாணவியர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற...
தமிழக காவல் துறையில் நீண்ட காலமாகத் தொடரும் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் தங்கள்...
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், துறைமுக சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கப்போகும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத் திட்டப்...
கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, சென்னையில் இன்டக்ஷன் ஸ்டவ், மின்சார குக்கர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கேஸ்...
தமிழகத்தில் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ரூ.3000 கொடுத்து வணிக சிலிண்டர்...
சென்னை மற்றும் கோவையில் உள்ள சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகருக்கு மிக அருகிலேயே அரங்கேறியிருக்கும் ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. 14 வயதுச் சிறுமி, அரும்பு மலரும் முன்பே கசக்கி எறியப்பட்டிருக்கும் இந்த...
தமிழ்நாட்டில் நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில், கோடை வெயிலின்...
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் சூழலில் அரசியல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில்...