வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்வு..!
வீடு, வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய்...
வீடு, வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய்...
தவெகவின் மகளிர் தின விழாவில் பங்கேற்கும் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வெளியிட உள்ளார். தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு நல்ல எதிர்க்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் பேராதரவை பெற்றவர் தான் சௌந்தர்யா. ...
தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. அவர் சமந்தாவை விவாகரத்து செய்தபிறகு நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.தற்போது Vrushakarma என்ற படத்தில்...
நடிகர் விஜய் நேற்று தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் வந்திருந்தார். இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கி, மணமக்களை வாழ்த்திவிட்டு...
கர்நாடகாவில் 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று (மார்ச் 6) தாக்கல் செய்தார். இந்நிலையில், மேகதாது திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட...
தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த...
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் வளர்ச்சிப் பாதையில் ஒரு புதிய மைல்கல்லாக தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி மார்ச் 6 அன்று அமைந்தது....
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க சீனா தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான...
ஈரானில் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியை இந்தோனேசியா தொடங்கியுள்ளதாக அல் ஜசீரா (Al Jazeera) செய்தி...
துபாயில் வசிக்கும் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை தங்கள் தொலைபேசிகளில் அமீரக உள்துறை அமைச்சகத்திலிருந்து எச்சரிக்கையைப் பெற்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஏவுகணை அச்சுறுத்தல்களில் இருந்து தஞ்சமடையுமாறு...
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர்...
மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. தே.மு.தி.க-வின் எல்.கே.சுதீஷ், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், அ.தி.மு.க-வின்...
தினமும் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி என்பது 2030-ஆம் ஆண்டுக்குள் 4.5 கோடி லிட்டராக உயர்த்தப்படும். கால்நடை எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்தி, விவசாயிகளின் வாழ்வாதரத்தை...
2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், 1000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான், பெண்கள் எல்லாம் ஸ்டாலினுக்கு வாக்களிக்கப்போவது உறுதியானதால் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி,...
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இனி எதிர்கட்சி தலைவராக கூட அமர முடியாது...
ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கான முதல் ஓராண்டு தொகுப்பூதியம், ஓராண்டு பணி முடித்தவர்களுக்கான கால முறை ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்...
திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த பின் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், திருமங்கலத்தில் நாளை நடைபெறும் இணைப்பு பிரமாண்டமாக நடைபெற உள்ளது என கூறியுள்ளார். மேலும்...
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு அனைத்து கட்சிகளும் திருப்திபடும் வகையில் இருக்கும். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மோதல்...
மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில்...
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இன்று விளையாடின. இந்த மேட்ச்சில் 7 ரன்கள்...
வேலூரில் வெயில் சதமடித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று 100.9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம்...