தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் மீனாட்சிபுரம் நடுத்தெருவை சேர்ந்த முனியசாமி என்பவரின் வீட்டில் ஃப்ரிட்ஜ் வெடித்து சிதறியதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
ஃபிரிட்ஜ் மீது மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்ததால் அதன் மூலம் தீப்பற்றி வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் - மோடி
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!






