இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை...
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை...
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் சம்யுக்தா. இவர் விவாகரத்து ஆனவர் என்றும், மகனை தனியாக வளர்த்து வருவதாகவும் அந்த ஷோவிலேயே கூறி இருந்தார்.இன்ஸ்டாவில் எப்போதும்...
ரஜினிகாந்தின் தலைவர் 173வது திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இது ரசிகர்களுக்கு பெரும்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் அரசியலில் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கியவர் கலைஞர் கருணாநிதி. இவரின் பேரன்...
என்.எல்.சி உபரி நீர் செல்லும் பரவனாற்று வாய்க்காலை உடனடியாக தூர்வார வலியுறுத்தி பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் கடலூரில் பா.ம.க-வினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்....
அ.தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.கவில் இணைந்ததைத் தொடர்ந்து, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி தரப்பைக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து...
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக்கூடும் என்பதால், புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 28, முதல் டிசம்பர்...
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி என்ற நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது....
பெங்களூருவில் போலி நந்தினி நெய் கும்பலை காவல்துறை சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய சூத்திரதாரிகளாகச் சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதியை...
ரோலக்ஸ் யானை ஓடையின் அருகில் தண்ணீர் குடிக்க சென்ற போது வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார். கோவை மாவட்ட...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்...
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனும் அவரது குடும்பத்தினரும் காவல்துறை தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். 2006 முதல் 2011...
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்...
20 வயதில் எம்.ஜி.ஆரை நம்பி அவரது கட்சியில் இணைந்து அந்த இளம் வயதில் எம்.எல்.ஏவாக தேர்வான, அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கைக்கு...
68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 2,488 அலுவலர்கள் 100% எஸ்.ஐ.ஆர் பணிகளை முடித்துள்ளனர். படிவங்கள் விநியோகம், சேகரிப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட...
கேரளாவில் மொழிச் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வார்டுகளில் வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பிற்கான அடையாளச் சீட்டுகளிலும் வேட்பாளர்களின் பெயர்கள், தமிழ், கன்னடத்திலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரத்தில் வங்கதேச அரசின் கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து 1972-ம் ஆண்டு முதல், 52 ஆண்டுகள் அதிமுகவில் கட்சி பணி ஆற்றிய கே.ஏ.செங்கோட்டையன், 9 முறை எம்.எல்.ஏ பதவியில் இருந்துள்ளார்....
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...
நடிகர்களுக்கு மட்டும்தான் கூட்டம் கூடுமா எனக் கேட்டு விஜயை சீண்டிய சீமான், தற்குறிகள்தான் கூடுவார்களா, தத்துவக்காரர்களும் கூடுவார்கள் என பேசியிருக்கிறார். விடுதலை புலிகளின் தலைவர் மறைந்த பிரபாகரனின்...
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம்...
திருவாடானை பெரிய கோவில் வடக்கு மாட வீதியில் சிறு மழைக்கு கூட மழை நீர் தேங்கி சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையும்...
திருவாடானையிலிருந்து திருவெற்றியூர் செல்லும் சாலை பகுதியில்குளத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த பேருந்து நிறுத்தம் எந்த...