--- --:--:-- --

Month: November 2025

தென்காசி பேருந்து விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

தென்காசி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர்...

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் சாலை மறியல்

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்ய வீட்டிற்கு ரூ.300 கேட்பதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு...

கனமழை: அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்வளத்துறையின் கீழ் உள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகளில் உள்ள நீரின் அளவு மற்றும் மேற்கொள்ள வேண்டிய...

ஐயப்பன் கோயிலில் ஸ்பாட் தரிசன புக்கிங் குறைப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உடனடி தரிசன முன்பதிவு 10,000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் 5,000ஆக...

உலகக்கோப்பை மகளிர் கபடி: இந்திய அணி சாம்பியன்

டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கோப்பை கபடி போட்டியில் 35- 28 என்ற புள்ளிக்கணக்கில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம்...

பவாரியா கொள்ளையர்களுக்கு எத்தனை ஆண்டு சிறை?

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பவாரியா கொள்ளையர்களில், ஒருவருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், இருவருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனையும்...

3 வேளாண் சட்டங்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு? – எடப்பாடி பழனிசாமி

இன்று விவசாயிகள் இந்த அரசு மீது கொந்தளிப்புடன் இருப்பதால், ஸ்டாலின் என்னைப் பற்றி ட்விட் செய்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்...

யார் பெயரும் விடப்படாது – தலைமை தேர்தல் அதிகாரி

யார் பெயரும் விடப்படாது. நீக்கப்படும் பெயர்கள் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கணக்கெடுப்பு படிவங்கள் கொடுக்காதவர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வெளியிடப்படும்” என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி...

குரூப் 1 முதன்மை தேர்வர்களுக்கு அறிவுரை..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு...

இந்திய கடல் பகுதிகளில் 3 சுழற்சிகள்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில்...

காக்கிச்சட்டை போர்வையில் ஒரு கயவன்! பெண்களை வலைத்து தினமும் சல்லாப லீலை.. போலீஸ் உதவியாளரால் திருப்பூரில் தொல்லை!

திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால்...

புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணி – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்பித்த மத்திய தெற்கு ரயில்வே

சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வேதமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது.   புல்லட் ரயில்...

இன்று இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி பதவியேற்பு..!

நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார். ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரேசில் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த தலைமை நீதிபதிகள்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது..!

திருப்பூர் மாநகர, மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிபாளையம் அருகே 23.11.2025-ம் தேதி சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  ...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த நபர் கைது..!

திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று தெற்கு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில்...

செய்தியாளரை ஒருமையில் பேசிய சீமான்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில், செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரத்தில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில்...

இந்தியாவிலேயே நெல்லை மாவட்டத்தில் அதிக மழை..!

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டிருந்த கனமழை அறிக்கையின்படி, இந்தியாவின் மிகவும் அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள்...

நிவேதா பெத்துராஜ்-க்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

தமிழ்நாட்டில் தெரு நாய்கள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை கட்டிப்பது வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை தெருநாய்கள் துரத்துவதால் பல விபத்துக்கள்...

சிதம்பரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் பலி..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று காற்றுடன் கன மழை பெய்ததில், உயரழுத்த மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று...

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து...

மிரட்டும் சென்சார் புயல்..!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை மறுநாள் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...

அதிமுகவுடன் இணைவதற்கான பணி நடக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவுடன் இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன செங்கோட்டையன், தினகரனுடன் சந்திப்பு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது; தினகரன், அண்ணாமலை சந்திப்பு நல்லதுதான்.   அனைவரும் ஒன்றிணைய அதிக...

சீமான் மீது காவல்துறை நடவடிக்கை -சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்

பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், தாக்குதல் நடத்திய அக்கட்சியின் தொண்டர்கள் மீதும் புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு...

Right Menu Icon